Showing posts with label சனி பெயர்ச்சி- 2025. Show all posts
Showing posts with label சனி பெயர்ச்சி- 2025. Show all posts

சனி பெயர்ச்சி- 2025- மகர ராசி


மகர ராசிக்கு ஏழரை  சனி தீர்ந்தது ... சகாய  சனி ஆரம்பம் ...இனி நல்லது தான் .. கொண்டாட்டம்

சகாய சனி என்றால் என்ன?

  • ஏழரை சனி பிடியில் இருந்து விடுபடுவதை அதாவது  சனி பகவான் 3ம் இடத்திற்கு செல்வதை தான் சகாய  சனி என்று சொல்வார்கள்.
  • இந்த சகாய  சனியில் ஏழரை சனி ஏற்பட்டு வந்த துன்பங்கள் விலகி, நல்ல பலன்களும், பல்வேறு இன்பங்களும் கிடைக்கும்.
  • நல்ல பலன்களை அள்ளித்தரக்கூடிய அமைப்பாக சனி பகவான் அமைந்திருப்பதற்குச் சகாய சனி என்பார்கள்.
  • எண்ணங்கள் ஈடேறுவதற்கும், நாம் எடுக்கும் முயற்சிகள் வெற்றி தருவதாகவும் இருக்கும்.
  • குடும்ப உறவில் மகிழ்ச்சியும், ஒற்றுமையும், சுப நிகழ்ச்சிகளும் சிறப்பாக நடக்கக்கூடிய அமைப்பாக இருக்கும்.
  • சகாய சனி இல்லங்களில் சுபநிகழ்ச்சிகளால் இன்பங்களை தரக்கூடியவர்.
  • மேலும் எதிர்பார்த்த பண உதவிகள் சரியான நேரத்தில் கிடைக்கப்பெற்று இழந்த பொருட்களை மீட்க வைப்பார்.
  • என்றாலும் 5 மற்றும் 9ம் வீட்டை பார்ப்பதால் குழந்தைகளும், தந்தையாலும் சிறு சிறு பிரச்சனைகள் வந்தாலும் ஏழரை சனியில் இருந்து விடுதலை என்பது தான் இந்த சகாய சனியின் சிறப்பு ஆகும்.
  • பொது கண்ணோட்டம்
  • மகர ராசிக்காரர்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சியில் ஏழரை சனியில் இருந்து விடுதலையாகக் கூடிய காலம். இனி உங்களுக்கு பொற்காலமாகத்தான் இருக்கும என்று சொல்லாம்.
  • எடுக்கும் முயற்சிகளில் வெற்றி காணலாம். உங்கள் வாழ்வில் பல்வேறு அம்சங்களில், வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் காணலாம்.
  • மகர ராசி பெண்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த குறைபாடுகளுக்கு தீர்வு கிடைக்கும்.
  • குடும்பத்தில் தாய், தந்தை மற்றும்  சகோதரர்களுடனான பிரச்சனைகள் தீரும். மேலும்  வர வேண்டிய சொத்துகள்  பேசி சுமூகமான தீர்வு காண முடியும்.
  • சனி மெதுவாக நகரும் கிரகம் என்பதால் இந்த சனி பெயர்ச்சியின் நல்ல பலன்கள் 3 முதல் 4 மாதங்களுக்கு பிறகு குறிப்பிடத்தக்க அதிர்ஷ்டத்தைத் தரும்.
  • ஜூன் 2025 முதல் ஜூன் 2026 வரை ஒரு வருடத்திற்கு குரு மகர ராசியின் 6வது வீட்டிற்குச் சென்றாலும், பெரிய தடைகள் எதுவும் இருக்காது. கவலை வேண்டாம்.
  • புதிய தொழிலைத் தொடங்க திட்டமிட்டிருந்தால், இப்போது ஒரு சிறந்த நேரம். ஜூலை 2026 முதல் ஜூலை 2027 வரை, குரு உச்சம் பெற்று சனியுடன் திரிகோணப் பார்வையில் சஞ்சரித்து, அதிர்ஷ்டத்தை பல மடங்கு பெருக்குவார்.
  • ஏழரை சனியால் இருந்த பொருளாதார நெருக்கடிகள் குறைந்து, நன்மைகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் தீர்ந்து, சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். எதிர்காலம் குறித்து இருந்த தயக்கங்கள் நீங்கி, தெளிவான புரிதல் உருவாகும்.
  • என்றாலும் சில நுட்பமான விஷயங்களை புரிந்து கொள்வதில் தாமதம் ஏற்படும் உயர் அதிகாரிகளிடம் சூழ்நிலை புரிந்து செயல்படுவது முக்கியம்.
  • மாணவர்களுக்கு கல்வியில் இருந்த ஆர்வமின்மை குறைந்து, சுறுசுறுப்புடன் செயல்படுவார்கள். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவும் ஊக்கமும், அவர்களுக்குள் புதிய நம்பிக்கையை உருவாக்கும். வெளியூர் மற்றும் வெளிநாடுகளுக்கு சென்று கல்வி பயில்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். உயர்கல்வி தொடர்பான புதிய முயற்சிகள், முக்கிய மாற்றங்கள் மற்றும் வாய்ப்புகள் உருவாகும்.
  • வெளிநாட்டு பயணங்களில் தாமதம் ஏற்படலாம். ஆனால் இறுதியில் வெற்றி கிடைக்கும்.
  • ஜூலை 13 முதல் நவம்பர் 28 வரை சனி வக்ர நிலையால் வாழ்க்கைத் துணையின் உடல்நிலை திடீரென மோசமடையக்கூடும். எச்சரிக்கை தேவை.
  • 3ஆம் இடத்தில் அமரும் சனி பகவான் மூலம் அதிர்ஷ்டங்கள் ஏற்படும். தைரியம், வெற்றி, முயற்சியை குறிக்கும் இடமாக இவைகள் விளங்குகின்றது. மனதில் தைரியம் பிறக்கும். முயற்சிகள் கைக்கூடும்.
  • ஒட்டுமொத்தமாக, மகர ராசிக்காரர்கள், தங்கள் வாழ்க்கையின் சிறந்த கட்டங்களில் ஒன்றில் நுழைகிறார்கள். எனவே  வாழ்க்கையில் நன்றாக செட்டில் ஆக இந்த பெயர்ச்சியை  பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

குடும்ப வாழ்க்கை

  • குடும்பத்திலிருந்து விலகிய மகர ராசிக்காரர்கள், மீண்டும் திரும்பி வருவதற்கான சூழல்கள் உருவாகும்.
  • காதல் வாழ்க்கை இருந்து வந்த பிரச்சினைகள் தீரும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.
  • விருப்பமான உணவு கிடைப்பதால் மகிழ்ச்சி அதிகரிக்கும். மே மாதத்திற்குப் பிறகு, இரண்டாவது வீட்டுக்கு ராகு வருவதால் ஒழுங்கற்ற உணவுப் பழக்கங்களுக்கு வழிவகுக்கும் என்பதால், கவனம் அவசியம்.
  • சனி பகவான் ஐந்தாம் வீடு, ஒன்பதாம் வீடு மற்றும் பன்னிரண்டாம் வீடுகளை பார்க்கிறார். எனவே இது பயணங்களுக்கான வாய்ப்புகளை உருவாக்கும்.
  • குடும்ப வாழ்க்கையை பொறுத்தளவில் பிப்ரவர 2026 வரை உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டங்கள் கிடைக்கும். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்களின் வளர்ச்சி மற்றும் வெற்றிக்கு ஆதரவாக இருப்பார்கள்.
  • உங்களின் மகன் மற்றும் மகளுக்கு திருமணங்களை இறுதி செய்ய இது ஒரு சிறந்த நேரம் என்று சொல்லாம்.
  • மார்ச் 2026 வாக்கில் சிறிய பிரச்சினைகள் ஏற்படக்கூடும். ஆனால் விரைவில் விஷயங்கள் இயல்பு நிலைக்குத் திரும்பும்.
  • காதலில் இருப்பவர்கள், குடும்பத்தாரின் ஆதரவுடன், நிச்சயதார்த்தம் செய்து திருமணம் செய்து கொள்ள இது ஒரு சிறந்த நேரம்.
  • ஆகஸ்ட் 2027 முதல் நவம்பர் 2027 வரையிலான காலத்தில் காதல் வாழ்க்கையில் கசப்பான அனுபவங்களைத் தரக்கூடும். எனவே இந்த நேரத்தில் நிச்சயதார்த்தம் அல்லது திருமணம் போன்ற எந்த சுப நிகழ்ச்சிகளையும் நடத்துவதைத் தவிர்ப்பது நல்லது.
  • குடும்பத்தில் குழந்தையின் பிறப்பு  போன்ற நிகழ்வுகளால், குடும்ப சூழலில் மகிழ்ச்சியையும் அதிகரிக்கும்.
  • புதிதாக நண்பர்கள், முகம் தெரியாத நபர்களிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. மேலும் நண்பர்கள் இடத்தில் தனிப்பட்ட விஷயங்களை பகிர்வதை தவிர்ப்பது நல்லது.
  • பிறருக்கு கடன் கொடுப்பது, ஜாமீன் கையெழுத்து போடுவது நல்லது இல்லை. கவனம் அவசியம்.
  • இந்த காலகட்டத்தில் எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகள் கிட்டும். வாழ்கையில் எதை நோக்கி செல்கிறீர்களோ அது உங்களுக்கு கிடைக்கும். என்றாலும் பிடிவாதம் கொள்ளாமல் சற்று விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.
  • இந்த சனி பெயர்ச்சியில் மன அழுத்தம் நீங்கி மகிழ்ச்சியான வாழ்கையை வாழும் நிலையை சனி பகவான் ஏற்படுத்தி தருவார்.

ஆரோக்கியம்

  • இந்த சனி பெயர்ச்சி பொறுத்த வரை உங்களின் ஆரோக்கியம் மேம்படும். உடல் நலனில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கி நிவாரணம் கிடைக்கும்.
  • ராகு இரண்டாம் வீட்டுக்கு பெயர்ச்சி ஆவதால் உணவு விசயங்களில் கவனம் அவசியம். இல்லையெனில் வயிறு தொடர்பான பிரச்சினைகள், கல்லீரல், கொழுப்பு போன்ற உடல் உறுப்புகள் தொடர்பான பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
  • மேலும் சிலருக்கு சிறுநீரக கல், பித்தப்பை கல் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
  • ஜூலை முதல் நவம்பர் வரை, வயிறு தொடர்பான நோய்கள் உங்களைத் தொந்தரவு செய்யலாம் மற்றும் உடல்நலப் பிரச்சினைகள் தந்தையையும் தாயையும் தொந்தரவு செய்யலாம். அதன் பின் காலம் நன்றாக இருக்கும்.
  • 2025 ஆண்டை பொறுத்தவரை நல்ல ஆரோக்கியத்தைப் பராமரிக்க முடியும். மார்ச் 2026 ஆண்டை நெருங்கும்போது, சில சிறிய நோய் தாக்கங்கள் ஆரம்பிக்கும். கவனம் அவசியம்.
  • பொதுவாக இந்த சனி பெயர்ச்சி உங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்று சொல்லாம்.
  • தொழில் மற்றும் நிதி நிலை
  • ஏழரை சனி முடிவுக்கு வருவதால், உத்தியோகத்தில் எதிர்பார்த்த ஊதிய உயர்வு மற்றும் செலவுகள் தடையின்றி கிடைக்கும். பொருளாதாரத்தில் இருந்து வந்த நெருக்கடிகள் குறைந்து, புதிய வேலை முயற்சிகள் எதிர்பார்த்தபடி வெற்றி பெறும்.
  • வேலையில்லாதவர்களுக்கு விருப்பமான வேலை கிடைக்கும். எதிரிகளால் உங்களை எதுவும் செய்ய முடியாது. தொழிலில் பெரிய ஒப்பந்தம் ஏற்படலாம்.
  • பங்குச் சந்தையில் முதலீடு செய்பவர்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். என்றாலும் நிலத்தில் முதலீடு செய்வது நல்லது. வீடு, வண்டி, வாகனம் யோகம் உண்டு.
  • கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு நல்ல எதிர்காலம் உண்டு. வியாபாரம் விஸ்தரிப்பு, புதிய வியாபார முயற்சிகள், வெளிநாட்டு தொடர்புகள் நிறைய கிடைக்கும். என்றாலும் சில ஆபத்தான முடிவுகளை எடுப்பீர்கள். சற்று கவனம் அவசியம்.
  • புதிய ஒப்பந்தங்களில் கவனம் தேவை. அரசு விதிகளை பின்பற்றுவது நல்லது.
  • வியாபாரத்தை நவீனமயமாக மாற்றி, வேலைகளை திட்டமிட்டு செயல்படுவீர்கள். மேலும் விளம்பர யுக்திகளை சரியாகப் பயன்படுத்தி வியாபாரத்தில் லாபத்தை அதிகரிப்பீர்கள்.
  • கலைத்துறையில் இருப்பவர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்தும் வாய்ப்புகள் சாதகமாக அமையும். புதிய ஒப்பந்தங்களை விருப்பப்படியே அமையும்.
  • அரசியல் மற்றும் சமூகப் பணியில் இருப்பவர்களுக்கு செல்வாக்கு உயரும். தேவையற்ற செலவுகள் இருந்தாலும், வருங்காலத்தில் அதனால் ஆதாயம் கிடைக்கும்.
  • நிதிநிலையை பொறுத்து வரை திடீர் பணவரவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. வேலை மற்றும் தொழிலில் லாபம் ஈட்டுவதற்கான வாய்ப்புகள் இருக்கும். பணம் சம்பாதிக்க பல வாய்ப்புகள் கிடைக்கும்.
  • வேலை இழந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். கமிஷன், ஷேர் மார்க்கெட், தகவல் தொழில்நுட்பம், கனிணி சார்ந்த வேலைகளில் இருப்பவர்களுக்கு பெருத்த நன்மைகள் ஏற்படும்.
  • நீண்ட காலமாக உயர் பதவி கிடைக்காதவர்களுக்கு உயர் பதவிகளில் அமரும் நிலை உண்டாகும். மேலதிகாரிகள் உடன் இருந்த மன கசப்புகள் முடிவுக்கு வரும்.
  • இந்த சனி பெயர்ச்சி தொழில் மற்றும் வேலை ரீதியாக நல்லது செய்யும். எனவே பயன்படுத்தி கொள்ளவும். தொழில் முறை வாழ்க்கையில், கடின உழைப்பின் மூலம் வாழ்க்கையில் முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம்.

பரிகாரம்

  • இந்த சனி பெயர்ச்சியில் ஆரோக்கியம் சிறக்க ஹனுமான் சாலிசாவைக் கேட்கலாம்.
  • திருநள்ளாறு சென்று சனி பகவானை வழிபட்டால், எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
  • சனி, புதன் கிழமைகளில் பெருமாள் கோவிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேலை நல்ல மாற்றும் விரைவில் வரும்.
  • ஞாயிற்றுக்கிழமை தோறும் பத்ரகாளி வழிபாடு மிகுந்த நன்மையைத் தரும்.
  • சனிக்கிழமை விரதம் இருப்பது, அசைவ உணவு, மது போன்றவற்றை தவிர்ப்பது நன்மை பயக்கும்.
  • இயன்றவர்கள் சனிக்கிழமை அன்று ஏழைகளுக்கு அன்ன தானம் செய்யலாம்.

சனி பெயர்ச்சி- 2025- துலா ராசி


துலா  ராசிக்கு பஞ்சம சனி தீர்ந்தது ...ரோக சனி சனி ஆரம்பம் ...இனி நல்லது தான் .. கொண்டாட்டம்...

ரோக சனி சனி என்றால் என்ன?

  • சனி ராசிக்கு ஆறாம் இடத்தில் சஞ்சரம் செய்யும் இந்ந நிலையே ரோக சனி என்று அழைக்கப்படுகிறது.
  • சனி, சத்ரு ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால், எதிரிகள் பலம் இழப்பார்கள். அல்லது எதிரிகளே காணோம் என்று சொல்லும் அளவிற்கு எதிரிகள் அழிவார்கள் எனவே   வாழ்க்கையில் வெற்றி நிச்சயம்.
  • பொதுவாக ரோக சனி, இல்லங்களில் இன்பங்களை வழங்கி மன மகிழ்ச்சியை வழங்குவார்.
  • உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்ட குறைகள் நீங்கி வலிமை அடையக்கூடிய சூழலை உருவாக்குவார்.
  • மேலும் கையில் பணம் தாராளமாக புழங்குவதால், கடன்கள் அடையும். தூர தேச பயணத்தால் லாபம் உண்டாகும்.
  • பணிகளில் மேன்மையை உருவாக்கி நெடுநாள் நினைத்த பல காரியங்களை செய்து முடிக்கு ஆற்றலை கொடுப்பார்.
  • இந்த சனி இருக்கும் காலம் வாழ்க்கையில் முன்னேற்றமான பாதையில் பயணம் செய்யலாம்.

பொது  கண்ணோட்டம்

  • இது ஒரு சாதகமான பெயர்ச்சியாக ஜோதிடத்தில் கருதப்படுகிறது. பொதுவாக, சனி கிரகம் உங்கள் ராசியிலிருந்து 3, 6 அல்லது 11வது வீட்டில் சஞ்சரிக்கும் போது சாதகமானதாகக் கருதப்படுகிறது.
  • 6 வீடு சவால்கள் மற்றும் தடைகளுடன் தொடர்புடையது. மேலும் இந்த வீட்டில் சனியின் சஞ்சாரம் எதிரிகளின் மீதான வெற்றி குறிக்கும்.
  • சனி மெதுவாக நகரும் கிரகம் மேலும்  சக்திவாய்ந்த கிரகம், இந்த சனி பெயர்ச்சியின் நல்ல மாற்றத்தை பெற  இரண்டு முதல் மூன்று மாதங்கள் ஆகலாம்.
  • ஜூன் 2025 முதல் பிப்ரவரி 2028 வரை, உங்கள் வாழ்க்கை மேல்நோக்கி நகர்வதை உணர முடியும்.
  • இந்த சனி பெயர்ச்சி காலகட்டத்தில் சனி, துலாம் ராசிக்காரர்களின் வாழ்க்கையில் நெருக்கடிகள் குறைந்து, சிக்கல்கள் சீராகும்.
  • ஆன்மீக பயணங்கள் செல்லும் வாய்ப்பு சிலருக்கு கிடைக்கும்.
  • தொழில் மற்றும் வர்த்தகத்தில் எதிர்பாராத மாற்றங்கள் ஏற்படும். இருப்பினும் அனுபவம் உள்ளவர்களிடம் ஆலோசனை பெற்றே முடிவெடுக்க வேண்டும். மேலும் தொழில் முன்னேற்றம், ஊதிய உயர்வு இருக்கும்.
  • வாகன பயணத்தில் எச்சரிக்கை தேவை. ரகசிய முதலீடுகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
  • தகவல் தொடர்பு துறையில் புதிய அனுபவங்கள் கிடைக்கும். புதிய வீடு வாங்கும் முயற்சியில் மந்தநிலை காணப்படும்.
  • வழக்கு மற்றும் நிதி தொடர்பான விஷயங்களில் சாதகமான தீர்மானங்கள் வரும்.
  • சனி பகவான் 3ம் பார்வையாக ஆயுள் ஸ்தானத்தை பார்ப்பதால் உடல் நலனில் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 7ஆம் பார்வையாக, 12ம் வீட்டை பார்ப்பதால் தாம்பத்ய உறவுகளில் தற்காப்புடன் செயல்படுவது நல்லது. 3ம் வீட்டை 10ம் பார்வையாக பார்ப்பதால் சகோதர உறவுகளுடன் பிரச்னைகள் உண்டாகும்.
  • இதுவரை இருந்த தடை மற்றும் தாமதங்கள் நீங்கும். மூத்த உடன் பிறந்தவர்கள், ஆதரவாக செயல்படுவார்கள்.
  • பொதுவாக துலா ராசிக்காரர்கள் எந்தத் துறையிலும் புத்துணர்ச்சியுடன் செயல்பட்டு வெற்றி அடைவார்கள். தனி வரவுகளில் ஏற்பட்ட ஏற்ற இறக்கங்கள் குறைந்து, நிலவரம் சிறப்பாக இருக்கும்.
  • என்றாலும் சனியின் பார்வை காரணமாக முயற்சிகளில் சில தடைகள் ஏற்படும். ஆனால் அவை விரைவில் தீர்ந்து விடும்.
  • எதிர்காலம் குறித்து கவலைகள் மற்றும் எண்ணங்கள் மனதில் அதிகரிக்கும்.
  • சுற்றலா செல்ல வாய்ப்பு வரும், நல்ல சுவையான உணவு சுவைத்து உண்ணும் சூழ்நிலை வரும். என்றாலும் உடல் ஆரோக்கியத்தில் கவனம் அவசியம்.
  • இந்த சனி பெயர்ச்சி, துலாம் ராசி பிறந்தவர்களின் வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களில் சவால்களையும், சிறந்த வாய்ப்புகளையும் கொண்டு வரும் என்பது திண்மம்.

குடும்ப வாழ்க்கை

  • ஐந்தாம் வீட்டில் இருந்த சனி சில பல பிரச்னைகளை கொடுத்து இருப்பார் ஆனால் இந்த சனி பெயர்ச்சிக்கு பிறகு குடும்ப உறுப்பினர்களுக்கிடையிலான வேறுபாடுகள் குறையும் உடன்பிறந்தவர்களுடன் சூழ்நிலைக்கேற்ப செயல்படுவது சிறந்தது.
  • என்றாலும் தாயுடன் தேவையற்ற விவாதங்களை தவிர்க்க வேண்டும் பேச்சுக்கான தடுமாற்றங்கள் மாறும் .
  • எங்கிருந்து எப்படி வாய்ப்பு வருகிறது என்று யோசிப்பதற்கு முன்பே பல வாய்ப்புகள் வரும் பயன்படுத்தி கொள்ளவும்.
  • ஓரளவு முயற்சி செய்தாலும் பெருமளவு வெற்றியை கொண்டு வந்து சேர்க்கும் காலகட்டமாக இந்த சனி பெயர்ச்சி காலகட்டம் ஆகும்.
  • கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்ற முடியும் பூர்வீக சொத்துகள் தொடர்பான சிக்கல்கள் தோன்றலாம் அதிக சிந்தனையால் தூக்கமின்மை நேரிடலாம்.
  • காதலில் வெற்றி, திருமணத்தில் வெற்றி, திருமண தடை நீக்கம் என்று திருமணம் தொடர்பான அனைத்து நல்ல பலன்களும் இந்த காலகட்டத்தில் நடக்க இருக்கிறது.
  • இதுவரை திருமணம் ஆகாத துலாம் ராசிகாரர்களுக்கு திருமணம் கைகூடும் குழந்தை பாக்கியம்  வேண்டுபவருக்கு  குழந்தை பாக்கியம் ஏற்படும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி ஏற்படும் .
  • குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே ஒற்றுமை மேம்படும் இதுவரை இருந்த மனக்கசப்பு விலகும். குடும்பத்தில் ஆரோக்கியமான சூழ்நிலை ஏற்படும் சுமூகமான பேச்சு வார்த்தைகளால் பல நன்மைகள் நடக்கப் போகிறது.
  • கடந்த கால அனுபவங்களும் அதன் மூலம் கற்ற படிப்பினைகளும் உங்களுக்கு இப்போது உதவும்.
  • இந்த பெயர்ச்சி காலக்கட்டத்தில் கணவன் மனைவி உறவு மேம்படும் கருத்து வேறுபாடுகள் நீங்கி புரிந்துணர்வு வளர்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. என்றாலும் சில சமயங்களில் அதிக பணிகளின் காரணமாக குடும்பத்துடன் நேரம் செலவிட முடியாமல் போகலாம் .
  • காதலில் வெற்றி, திருமணத்தில் வெற்றி, திருமண தடை நீக்கம் என்று திருமணம் தொடர்பான அனைத்து நல்ல பலன்களும் இந்த காலகட்டத்தில் நடக்க இருக்கிறது.
  • இதுவரை திருமணம் ஆகாத துலாம் ராசிகாரர்களுக்கு திருமணம் கைகூடும் குழந்தை பாக்கியம்  வேண்டுபவருக்கு  குழந்தை பாக்கியம் ஏற்படும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி ஏற்படும் .
  • குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே ஒற்றுமை மேம்படும் இதுவரை இருந்த மனக்கசப்பு விலகும். குடும்பத்தில் ஆரோக்கியமான சூழ்நிலை ஏற்படும் சுமூகமான பேச்சு வார்த்தைகளால் பல நன்மைகள் நடக்கப் போகிறது.
  • கடந்த கால அனுபவங்களும் அதன் மூலம் கற்ற படிப்பினைகளும் உங்களுக்கு இப்போது உதவும்.
  • இந்த பெயர்ச்சி காலக்கட்டத்தில் கணவன் மனைவி உறவு மேம்படும் கருத்து வேறுபாடுகள் நீங்கி புரிந்துணர்வு வளர்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. என்றாலும் சில சமயங்களில் அதிக பணிகளின் காரணமாக குடும்பத்துடன் நேரம் செலவிட முடியாமல் போகலாம் .

ஆரோக்கியம்

  • போன சனி பெயர்ச்சியால் உடல் வலி மற்றும் மன வலி கஷ்டங்களை அனுபவித்து இருப்பீர்கள் மார்ச் 29, 2025 அன்று சனி 6 வது வீட்டிற்குள் நுழைவதால், ஆரோக்கியத்தை பொறுத்து நிம்மதி பெரு மூச்சு உண்டாகும்.
  • மூச்சு, அடி வயிறு, நுரையீரல் தொடர்பான வியாதிகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது .
  • முன்பு அறுவை சிகிச்சை செய்திருந்தால், இப்போது முழுமையாக குணமடைய முடியும்.
  • ஜூன் 2026 பிறகு சில சிறிய உடல்நலப் பிரச்சினைகளைக் கொண்டு வரக்கூடும். இருப்பினும், இவற்றை மருந்துகளால் எளிதாகக் கட்டுப்படுத்தலாம் .
  • 6வது வீடு ஆரோக்கியத்துடன் தொடர்புடையது மேலும் 3ம் பார்வையாக ஆயுள் ஸ்தானத்தை பார்ப்பதால் உடல் நலனில் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.எனவே சீரான உணவு மற்றும் வழக்கமான உடற்பயிற்சிக்கு முன்னுரிமை அளிப்பது மிகவும் நல்லது .
  • வயிறு சார்ந்த உபாதைகள், ஜீரண மண்டலம் சார்ந்த உபாதைகள் அதிகம் வருவதற்கு இந்த சனி பெயர்ச்சி காலத்தில் வாய்ப்பு உண்டு.
  • சிறிய உடல் உபாதை என்றாலும் உடனடியாக மருத்துவ ஆலோசனை எடுத்து கொள்ளவது நல்லது.

தொழில் மற்றும் நிதி நிலை

  • உத்தியோகத்தில் இருந்த தடை மற்றும் தாமதங்கள் குறையும் முயற்சிகளுக்கு நல்ல பலன்கள் வரும்.
  • தன்னம்பிக்கையுடன் செயல்படுவதன் மூலம் நல்ல மதிப்பை பெற முடியும் தனிப்பட்ட விஷயங்களை பகிர்வதை தவிர்ப்பது சிறந்தது.
  • சக ஊழியர்களிடம் பொறுமையுடன் செயல்படவும் பணி தொடர்பான சிறு பயணங்களில் புதிய அனுபவங்கள் கிடைக்கும்.
  • ரியல் எஸ்டேட், ஹோட்டல் தொழில், வழக்கறிஞர்கள், நீதிபதிகள், காவலர்கள், அரசியல்வாதி ஆகிய அனைவருக்கும் இந்த சனி பெயர்ச்சிக்கு பிறகு நல்ல  ஏற்றங்கள் மற்றும் மாற்றங்கள் உண்டாகும்.
  • சிலர் தொழில், வியாபாரம், வேலை, கல்விக்காக வெளிநாடு செல்ல வேண்டி இருக்கும்.
  • தொழிலை மேம்படுத்துவது அல்லது விரிவாக்கம் செய்ய முடியும். மேலும் தொழிலில் புதிய உத்திகளைக் கையாளலாம் அதே சமயத்தில்  சில சவால்களையும் சந்திக்க நேரலாம்.
  • இந்தக் காலகட்டம் மாணவர்களின் வளர்ச்சிக்கு அனுகூலமான காலக்கட்டமாக இருக்கும்.விளையாட்டுப் போட்டிகளில் பங்குபெறும் வீரர்கள் இவர்களுக்கு மிகவும் அனுகூலமான காலகட்டம் இது எனலாம் .
  • இந்த சனி பெயர்ச்சிக்கு பிறகு நல்ல வேலை கிடைக்கும் அரசு வேலை செய்பவர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும் அரசு சார்ந்த சலுகைகள் இப்போது கிடைக்கும்.
  • சுயமாகத் தொழில் செய்தவர்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சிக்கு பிறகு தடைகள் விலகும் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
  • கடன் பெறுவதற்கு முயற்சி செய்பவர்களுக்கும் சுலபமாக கடன் கிடைக்கும் அந்த கடனை அடைப்பதற்கும் உரிய வழி தெரிந்து கொள்ளலாம் .
  • ஓரளவு முயற்சி செய்தாலும் பெருமளவு வெற்றியை கொண்டு வந்து சேர்க்கும் காலகட்டமாக இந்த சனி பெயர்ச்சி இருக்கும்.
  • என்றாலும் பங்கு சந்தை போன்ற நிதி சார்ந்த விஷயங்களில் கவனம் அவசியம் பண விஷயங்களில் கவனமாக யோசித்து முடிவெடுக்க வேண்டும் .
  • ஆசைகள் அதிகரிக்கும் மேலும் செலவும் அதிகரிக்கும் தேவையற்ற செலவுகளைத் தவிர்க்க கவனமாக திட்டமிடல் மிகவும் அவசியம்.
  • விவசாய பணிகளில் முன்னேற்றம் காணப்படும் வியாபாரத்தில் தடைப்பட்ட வரவுகள் சாதகமாக மாறும்.வேலையாட்களுடன் சூழ்நிலையை புரிந்து செயல்படுங்கள் .
  • கலை துறையில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும் என்றாலும்  சம்பள விஷயங்களில் சற்று குழப்பமான நிலைகள் உருவாகலாம் கவனம் தேவை.
  • சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும் நீண்ட காலமாக இருந்த சிக்கல்கள் தீரும் தொண்டர்கள்  எண்ணங்களை புரிந்து, ஆதரவுகளை அதிகரிக்க வாய்ப்புஅமையும் கட்சி சார்ந்த வெளியூர் பயணங்கள் சாதகமாக இருக்கும்.
  • வீடு, நிலம், வாகனம், மனைகளை புதிதாக வாங்கும் அமைப்பு உண்டாகும் பணத்தை இந்த வகையில் பாதுக்கலாம்.
  • 6ம் வீட்டு வரும் சனியால் எதிரிகளை தோற்கடித்து,தொழில் துறையில் அதிகரித்த செல்வாக்கை பெற முடியும் முயற்சிக்கு ஏற்ற முழு பலன்கள் கிடைக்கும்.

பரிகாரம்

  • சனிக்கிழமைகளில் உடல் ஊனமுற்றவர்களுக்கு உணவு தானம் செய்யலாம்
  • வீட்டுக்கு அருகில் உள்ள சிவ ஆலயத்திற்கு சென்று எள் தானம் செய்வதன் மூலமும் வாழ்கையில் உண்டாகும் பிரச்னைகள் தீரும்
  • அமாவாசை அன்று முன்னோர்களை வணங்கி பிராத்தனைகளை செய்யலாம்
  • சனிக்கிழமை தோறும் விநாயகப் பெருமானை வழிபட்டால் மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும்

சனி பெயர்ச்சி- 2025- கன்னி ராசி

கன்னி ராசிக்கு கண்டக சனி ஆரம்பம் ...பயம் வேண்டாம்... கவனம் தேவை !....

கண்டக சனி என்றால் என்ன?

  • சனி சந்திரனுக்கு 7யில் வருவதை தான் கண்டக சனி என்று சொல்வார்கள்.  கண்டக சனி மன அமைதியின்மையை தருவார். என்று சொல்படுகிறது. எனவே இது நல்லது அல்ல.
  • கண்டக சனி என்பது கழுத்தைப் பிடிக்கும் சனி என்பார்கள்.
  • அதாவது ராசிக்கு ஏழில் சனி சஞ்சரிக்கும் காலங்கள், உடல் உபாதைகள் 7ம் வீடு என்பது நண்பர்கள் கூட்டாளிகள் மற்றும் (களத்திரம்) வாழ்க்கைத்துணை ஆகியவற்றை குறிப்பதால் அதை சார்ந்த விஷயங்களில் பிரச்சனைகள் மற்றும் படிப்பினையை கற்றுக்கொடுக்கும் இந்த கண்டக சனி எனலாம்.
  • கண்டக சனி என்பது ஒரு செயலை செய்ய சிறப்பான சூழல் இருந்தாலும் அதற்கான முடிவையும் பலனையும் எட்ட பல சிரமங்களைப் பட வேண்டி வரும். இந்த காலத்தில் எண்ணியதை அதற்கான நேரத்தில் முடிப்பது சிரமம். திட்டமிட்ட சுப காரியங்கள் நடத்த முடியாமல் போகலாம்.
  • எந்த ஒரு செயலையும் செய்வதற்கு முன்னால் யோசித்து செயல்பட்டால் இச்சனிகாலத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.

பொது  கண்ணோட்டம்

  • கன்னி ராசி பொறுத்தவரை சனி பகவான் 7வது வீட்டிற்குள் நுழைகிறது. இது சாதகமானது இல்லை மற்றும்  உடல்நலம் மற்றும் உறவுகளை குறிப்பாக வாழ்க்கை துணை மற்றும் வாழ்க்கை துணை  பெற்றோர்களை  பாதிக்கலாம்.
  • என்றாலும் குரு, ராகு மற்றும் கேது சாதகமாக இருப்பதால் சில பாதுகாப்பு உணர்வை வழங்கும்.
  • ஜூலை முதல் நவம்பர் வரை குடும்ப உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். இது வீட்டுச் சூழலைப் பாதிக்கும். இந்தக் கட்டத்தில் பொறுமையும், சூழ்நிலைகளை சாதுர்யமாகவும் கையாள்வதும் அவசியம்.
  • இந்த காலகட்டத்தில் உடல்நிலையில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படும். உணவுப் பழக்கவழக்கங்களில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். இது தவிர, இந்த நேரத்தில் பேச்சையும் கட்டுப்படுத்த வேண்டும். இல்லையெனில்,  நெருங்கிய உறவுகளில் விரிசல்கள் ஏற்படலாம்.
  • முன்னேற்றத்தில் தடைகள் மற்றும் தாமதங்களை சந்திக்கலாம். இந்த கடினமான காலத்தில் தன்னம்பிகையுடன் செயல்பட வேண்டியிருக்கும். ஆன்மீக நாட்டத்தை அதிகரித்துக் கொள்ளவது நல்லது.
  • என்றாலும் காதல், கல்யாணத்தில் சிறு குழப்பம் இருந்தாலும் முடிவு நல்லபடியாக இருக்கும். அதாவது பல முயற்சிகள் எடுத்தாலும் திருமணம் உள்ளிட்ட சுப காரியங்கள் தடை ஏற்படலாம். ஆனால் பின்னர் சிறப்பாக நடக்கும்.
  • அலைச்சல் அதிகரிக்கும் ஆனால் அதற்கான பலன்கள் அதிகமாக கிடைக்கும் எனவே கவலை வேண்டாம்.
  • வயதை கணக்கில் கொண்டு தாய்க்கு உடல்நிலை பிரச்னை, உத்தியோகத்தில் பணியிட மாற்றம் போன்றவை ஏற்படும்.
  • குழந்தைகள் சம்பந்தப்பட்ட விஷயங்கள், பூர்வீகம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.
  • கடன் எதாவது வாங்கினால் யோசித்து தான் செய்ய வேண்டும். கட்ட சிரமம் பட நேரிடும்.
  • ஏழாம் வீட்டில் இருக்கக்கூடிய சனி பகவான் மூன்றாம் பார்வையாக 9 ஆம் இடத்தை பார்ப்பதால் தந்தை உடல்நிலை உத்தியோகத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
  • புதிதாக இடம், மனை, வெளிநாட்டு பயணங்கள், முதலீடு, கடன் வாங்குவது போன்றவற்றில் கவனம் செலுத்துவது நல்லது. அல்லது தவிர்ப்பது நல்லது.
  • உயர் அதிகாரிகளுடன் பேசும்போது சூழ்நிலையை உணர்ந்து கருத்துக்களை பகிர வேண்டும். மனதில் தோன்றியதை வெளிப்படுத்தும் போது கவனமாக இருக்க வேண்டும்.
  • நண்பர்கள், பங்குதாரர்களுடன் சாதகமற்ற நிலை இருக்கும். கவனம் அவசியம்.
  • வாகனப் பயணங்கள் மற்றும் கால்நடை தொடர்பான விஷயங்களில் விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது.
  • என்றாலும் எதிர்காலம் குறித்த கவலைகள் மற்றும் தயக்கங்கள் குறையும். முயற்சிகளில் இருந்த தடுமாற்றங்கள் நீங்கி செயல்பாடுகளில் அனுபவங்கள் வெளிப்படும். தூக்கமின்மை பிரச்சனைகள் படிப்படியாக குறையும்.

குடும்ப வாழ்க்கை

  • சனி 7வது வீட்டில் நுழைந்தாலும், 2025ஆம் ஆண்டை பொறுத்தவரை சாதகமான ஆண்டாகவே  இருக்கும். வாழ்க்கைத் துணை, குழந்தைகள்  உங்கள் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் உறுதுணையாக இருப்பார்கள்.
  • உங்கள் மகன் மற்றும் மகளுக்கு திருமணத்தை முடிக்க இது ஒரு சிறந்த நேரம். மேலும் குடும்பத்தில் குழந்தை பிறப்பது போன்ற மன மகிழ்ச்சியான செய்தி வரும்.
  • குடும்பத்தை விட்டு பிரிந்து இருக்கும் கன்னி ராசிக்காரர்கள் மீண்டும் சேர்ந்து இருந்துஇணக்கமான வாழ்க்கையை நடத்த சிறந்த வாய்ப்புகள் கிடைக்கும்.
  • மார்ச் 2026க்கு பிறகு வாக்கியில் கவனம் தேவை. பேச்சில் சிறு சிறு பிரச்னைகள் வரலாம். ஆனாலும் இயல்பு நிலைக்குத் திரும்பும்.
  • காதலில் இருப்பவர்களுக்கு நல்ல நேரம் என்று தான் சொல் வேண்டும். நிச்சயதார்த்தம் மற்றும் திருமணம் செய்து கொள்ளவும் ஒரு சிறந்த நேரம்.  காதல்,  பெற்றோர்களின் ஆசியுடன் திருமணம் நடக்கும். பயன்படுத்தி கொள்ளவும்.
  • குழந்தைக்காக காத்து இருப்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டு. மருத்துவ முறைகளை பயன் படுத்தி குழந்தை பாக்கியம் பெறவும் இது சிறந்த  நேரம்.
  • 2026 மற்றும் 2027ஆண்டு திருமணமான தம்பதிகள் அதிக சவால்களை சந்திக்க நேரிடலாம்.
  • பொதுவாக இந்த பெயர்ச்சியின் முதல் பாதியில் குடும்ப உறவுகள் மேம்படும். பெண்களுக்கு விருப்பமான பொருட்களை வாங்கும் வாய்ப்பு கிடைக்கும். என்றாலும் தாயின் சூழ்நிலையை புரிந்து செயல்பட வேண்டும்.
  • வாழ்க்கைத்துணையுடன் ஒற்றுமையை நிலைநிறுத்துவது நல்லது. பெண்கள் வீட்டு சூழலை மாற்றுவதில் ஆர்வம் காட்டுவார்கள்.
  • சனி தனது 7ம் பார்வையாக 7ம் வீட்டை பார்ப்பதால் தந்தை உடல் ஆரோக்கிய பிரச்சனை அல்லது தந்தை விட்டு தூற தேசம் செல்லுதல் போன்றவை உண்டாகும். மேலும் சனி தனது 10வது பார்வையாக சுக ஸ்தானத்தை பார்ப்பதால் வீடு, நிலம், வாகனம் சார்ந்த ஆவனத்தில் சிக்கல் வரலாம். கவனம் அவசியம்
  • மேலும் வாழ்க்கைத் துணையால் தொல்லை, சங்கடம் அதிகமாகும். சொந்த வாழ்வில் மிகவும் எதிர்பார்த்த வெற்றி கை நழுவிப் போகும்.
  • கடன் வாங்க தூண்டும் அளவிற்கு செலவுகள் கட்டுக்கு அடங்கமல் போகலாம்.
  • பயணங்களால் ஆதாயம் கிடைக்கும் ஆனால் பெரிய அளவு ஆதாயம் இருக்காது என்றுதான் சொல்ல வேண்டும்.
  • ஆன்மீக தெய்வம் சார்ந்த விஷயங்களில் கோவில் சார்ந்த விஷயங்களில் சலிப்பு ஏற்படும் காலமாக காணப்படுகிறது. கவன சிதறல் வேண்டாம்.
  • நண்பர்கள், உடன் வேலை செய்பவர்கள், உறவினர்களின் பொறாமையால் பாதிப்புகள் உண்டாகும்.
  • வெளிநாட்டிலிருந்து பண ஆதாயம் வெளிநாட்டிலிருந்து வியாபார தொடர்புகள் எதிர்பார்த்து இருப்பவர்கள் ஓரளவு நன்மை அடைவார்கள்.

ஆரோக்கியம்

  • ஆரம்பத்தில் அதாவது இந்த வருடத்தில் 2025ம் ஆண்டில் ஆரோக்கியத்தில் எந்த ஒரு பெரிய பிரச்சனைகள் வராது.என்றாலும் மார்ச் 2026 தொடங்கும் பொது  சில சிறிய பாதிப்புகள் தோன்றத் தொடங்கலாம். கொலஸ்ட்ரால், சர்க்கரை அளவுகள் மற்றும் இரத்த அழுத்தம் ஆகியவற்றைக் கண்கணிப்பதை வழக்கமாக கொள்ள வேண்டும். செரிமானம் அல்லது வயிறு தொடர்பான பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளது. கவனம் தேவை.
  • ஜனவரி 2026 முதல் உடல் ஆரோக்கியத்தில் தேவையற்ற பயம் மற்றும் பதற்றம் ஏற்படலாம் அல்லது சோர்வு ஏற்படலாம்.
  • வாகனப் பயணங்களில் கவனம் அவசியம். வீண் சாகசங்களை தவிர்க்க வேண்டும்.
  • அதிக பணிகளால் சோர்வு ஏறப்டாமல் இருக்க முறையான தூக்கம் மேற்கொள்ள வேண்டும். முறையான தூக்கம் மேற்கொள்வதன் மூலம் தூக்கமின்மை பிரச்சினையைத் தவிர்க்கலாம்
  • மேலும் முழங்கால்கள் மற்றும் எலும்புகளுக்கு அதிக கவனம் செலுத்த வேண்டும்.
  • அதிகப்படியான சர்க்கரை உணவு மற்றும் ஆல்கஹால் தவிர்க்கவும்.
  • உடல்நிலைல் பொறுத்தவரை வயதை அனுசரித்து ஆர்த்தோ, அடிவயிறு, கேஸ்டிரிக் பிரச்னை, ஒற்றை தலைவலி போன்றவை ஏற்படும்.

தொழில் மற்றும் நிதி நிலை

  • உத்தியோகத்தைப் பொறுத்தவரை தடைகள் மற்றும் தாமதங்களை எதிர்பார்க்கலாம் என்றாலும் மனம் என்றாலும் மனம் தளர வேண்டாம்.
  • உத்தியோகத்தை பொறுத்து பணிகள் மலை போல குவியலாம் எனவே குறிப்பிட்ட காலத்தில் எல்லா  பணிகளை முடிக்க அதிக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.
  • இந்த காலகட்டத்தில் குறுக்குவழிகள் பலனைத் தராது என்பதை நினைவில் வைத்து கொள்ளவும் விடாமுயற்சியும் கடின உழைப்பும் மட்டுமே வெகுமதியைப் பெற்றுத் தர முடியும்
  • வியாபார கூட்டாளிகள் கடைசி நேரத்தில் முதலீடு இல்லை என்று கை விரிக்கும் சூழ்நிலை வரலாம் கூட்டாளிகளின் சந்தேகங்களை சரிசெய்வது மன அமைதியை ஏற்படுத்தும்
  • வியாபாரத்தில் இலக்குகளை அடைய பல்வேறு அணுகுமுறைகள் உதவும் லாபத்தை மேம்படுத்த நுட்பங்களை புரிந்து கொள்ள வேண்டும் வெளிநாட்டு மற்றும் வெளியூர் கொள்முதல் நடவடிக்கையில் கவனம் அவசியம். அரசு உதவிகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது
  • கலைத்துறையில் இருப்பவர்கள் சுதந்திரமாக செயல்படுவதற்கான சூழலும் அதற்கு உண்டான வாய்ப்புகளும் கிடைக்கும் ஊதியம் மற்றும் நிலுவையில் இருந்து வந்த வரவுகள் கிடைக்கும் எதிராக இருந்தவர்கள் விலகி செல்வார்கள்.
  • சில சக ஊழியர்கள் அல்லது நெருங்கிய கூட்டாளிகள் உங்களை ஏமாற்றலாம் கவனம் அவசியம்.
  • சமூகப் பணியில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலை உருவாகும் பழைய வீடு வாங்குவதற்கான வாய்ப்புகள் ஏற்படும் உயர் பொறுப்பில் இருப்பவர்களைப் பற்றிய புரிதல் அதிகரிக்கும் மேலும் ஆவணம் மற்றும் ஒப்பந்தங்களில் ஏற்பட்ட தாமதங்கள் மற்றும் தடைகள் நீங்கும் வரவுகளில் ஏற்பட்ட காலதாழ்வு படிப்படியாக குறையும் பலதரப்பட்ட மக்களிடமிருந்து ஒத்துழைப்புகள் கிடைக்கும்
  • இந்த சனி பெயர்ச்சியில் வருமானம் சீராக இருக்கும் சேமிக்கவும் முடியும்என்றாலும் எதிர்பாராத செலவும் உண்டாகும் தேவையற்ற செலவுகளை தவிர்க்க வேண்டும்
  • ஊக வணிகம் மற்றும் சரக்கு வர்த்தகம் நேர்மறையான முடிவுகளைத் தரலாம், ஆனால் எந்த முடிவையும் எடுப்பதற்கு முன் எச்சரிக்கை வேண்டும்
  • புதனே பத்தாம் வீட்டுக்கும் அதிபதியாக வருவதால் தொழில், ஜீவனம், வெளிநாட்டு தொடர்பு, முயற்சிகளில் கவனம் இருந்தால், உங்களை நீங்களே பார்த்துக் கொள்வதன் மூலமாக ஏழாம் வீட்டு சனியின் தீய பலன்களை கடந்துவிடலாம்.
  • கன்னி ராசி மாணவர்கள் வேகமாகவும் விவேகமாகவும் இயங்க வேண்டும் நாளை பார்த்துக் கொள்ளலாம் என்று ஒத்திவைக்க கூடாது

பரிகாரம்

  • ஏழாம் வீட்டில் இருக்கக்கூடிய சனியின் பாதிப்பை குறைக்க பெருமாள் கோயில்களில் சென்று விஷ்ணு வழிபாடு செய்யலாம்
  • மாற்றுத் திறனாளிகளுக்கு, துப்புரவுப் பணியாளர்களுக்கு, முதியவர்கள், கணவரை இழந்தவர்களுக்கு உதவி செய்வது நன்மை பயக்கும்
  • ஹனுமான் சாலிசா மற்றும் கால பைரவ அஷ்டகம் கேட்பது மிகவும் நல்லது.
  • திருக்கடையூரில் அமிர்தகடேஸ்வரரை வழிபடுவதால் தம்பதிகள் இடையே ஒற்றுமை மற்றும் நல்லிணக்கம் அதிகரிக்கும்.
  • நாய்கள், காக்கைகள் மற்றும் பறவைகளுக்கு சனிக்கிழமைகளில் உணவு மற்றும் தண்ணீரைக் கொடுக்கலாம்.
  • முடிந்தால் திரநள்ளாறு சென்று, நல தீர்த்தில்  நீராடும் சனி பகவானுக்கு எள்ளு தீபம் ஏற்றலாம்
  • சனி கிழமை அன்று அருகில் உள்ள சிவன் கோவிலுக்கு சென்று சிவனை வணங்கி, மேலும் அங்கு உள்ள சனி பகவானுக்கு நல்எண்ணெய் விளக்கு ஏற்றி வர கண்டக சனியின் தாக்கம் குறையும்
>

சனி பெயர்ச்சி - 2025- சிம்மம் ராசி


சிம்மம்  ராசிக்கு பஞ்சம சனி தீர்ந்தது ...அஷ்டம  சனி ஆரம்பம் ...ஜாக்கிரதை!

அஷ்டம சனி என்றால் என்ன?

  • ஒரு ராசிக்கு எட்டாவது இடத்தில் சனி பகவான் இருக்கும்போது அஷ்டம சனி ஏற்படுகிறது. அஷ்டமம் என்றால் எட்டு என்று பொருள்.
  • அஷ்டம சனி காலத்தில் அவசரப்பட்டு எந்த முடிவுகளையும்  எடுக்கக்கூடாது, மற்றவர்களை நம்பி ஏமாறும் நிலை வரலாம். மேலும்  சட்டப்பூர்வ விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்று ஜோதிடத்தில் சொல்லப்பட்டு உள்ளது.
  • அஷ்டம சனியால் உண்டாகும் தீமைகளை பற்றி விவரமான செய்யுள் உண்டு.மேலும் அகப்பட்டவனுக்கு அஷ்டமத்தில் சனி எனபார்கள்.  என்றாலும் அஷ்டம சனி எல்லாருக்கும் தீமை செய்யுமா? என்றால் கட்டாயம் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
  • பொதுவாக முன் ஜென்மத்தில் ஒருவர் செய்த கர்ம வினைகளை பொறுத்து சனி பகவான் அவர்களுக்கென தண்டனையை கொடுப்பது ஏழரை சனி அல்லது அஷ்டமத்து சனிகாலத்தில் என்று தான் சொல்லுவார்கள்
  • வயதிற்கேற்ப இந்த அஷ்டம சனி பிரச்சனைகளை தரும். அதாவது நான்கு வயது முதல் 15 வயது வரையுள்ளவர்களுக்கு அஷ்டமத்து சனி நடக்கிறது என்றால் அவர்கள் படிப்பில் சற்று மந்த தன்மை நிலவும்.
  • 40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இந்த அஷ்டமத்து சனி நடக்கிறது என்றால் அவர்களுடைய குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்படும்.
  • குடும்பத்தில் நிம்மதி இல்லாமல் எப்போதும் சண்டை சச்சரவுகள், உறவினர்களால் சில பிரச்சனைகள், மனதில் எப்போதும் குழப்ப நிலை, சிலருக்கு வேலை பறிபோகும், பணியிடத்தில் தொடர்ந்து பிரச்சனை, பணப்பற்றாக்குறை போன்ற பிரச்சனைகளை இந்த இரண்டரை வருடத்தில் தரும் என்று சொல்வார்கள்
  • சனியின் தீமைகள் ஒவ்வொரு ராசியையும் பொறுத்து மாறுபடும். சில ராசிகளுக்கு அவர் கெடுதல் செய்வதில்லை என்றும் ஜோதிடத்தில் கூற பட்டு உள்ளது.
  • பொதுவாக சனிபகவான். ஏழரை சனி காலத்தை விட அதிகம் கஷ்டப்பட வைப்பது அஷ்டம சனி காலம் என்றும் சொல்வது உண்டு .
  • சிம்ம ராசிக்கு அஷ்டம சனி எனவே சற்று எச்சரிக்கையுடன் இருக்கவும்.

பொது  கண்ணோட்டம்

  • கடந்த இரண்டு ஆண்டுகளில், கண்டக சனியால் ஆரோக்கியம் மற்றும் உறவுககள் பாதிப்பை சந்தித்து இருக்கும். இந்த சனி பெயர்ச்சிக்கு பிறகு  அஷ்டம சனி நடைப் பெறும்.  அதாவது சனி சிம்மத்திற்கு  8 ஆம் வீட்டிற்குச் செல்கிறார்.இது நல்லது அல்ல. இந்த பெயர்ச்சி  வாழ்க்கையின் பல்வேறு நல்ல அம்சங்களை சீர்குலைக்கலாம். பயப்பட வேண்டாம். இந்த பிரச்சனை இரண்டரை வருடமும் நீடிக்காது.
  • சனி படிப்பினையை தரும் நியாயமான ஆசிரியர். சனி பாதகம் தரும் இடத்தில் சஞ்சரிப்பதால் இந்த நேரத்தில் சரியான பாதையைத் தேர்வு செய்ய வேண்டும். கட்டாயம்  குறுக்கு வழிகளைத் தவிர்க்கவும், இல்லையெனில் பின்விளைவுகளை சந்திக்கக் கூடும்.
  • என்றாலும் அஷ்டம சனியால் உண்டாகும் சில நன்மைகளும் உண்டு. உங்கள் தந்தையுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி, உறவு இனிமையாகும்.உங்களின் பலம் மற்றும் பலவீனத்தை அறிந்து கொள்ள முடியும்.
  • முதல் 6 மாதங்கள் கல்வியை பொறுத்து பெரிய பிரச்சனைகள் வராது. சிலருக்கு புகழ்பெற்ற பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் சேர்க்கை கிடைக்கும்.
  • ஜூலை 2026 முதல், அஷ்டம சனிப் பெயர்ச்சியின் உண்மையான தாக்கத்தை உணர முடியும்
  • பொதுவாக எல்லோருக்கும் அஷ்டம சனி பாதிப்பை ஒரே மாதிரி ஏற்படுத்தாது. ராசிகளுக்கு தக்கபடி மாறுபடும். அதில் சிம்ம ராசிக்கு கஷ்டம் கொஞ்சம் அதிகமாக கொடுக்கும் என்று சொல்லப்படுகிறது.
  • இந்த சனி பெயர்ச்சியில் எந்த முடிவையும் அவசரப்பட்டு எடுக்க வேண்டாம். மற்றவர்களை நம்பி ஏமாறும் வாய்ப்புள்ளது என்பதால் பிறரை நம்ப வேண்டாம்.
  • சட்டப்பூர்வ விஷயங்களில் கவனம் தேவை. வழக்கு, மாறுதல் போன்ற சட்டப்பூர்வ விஷயங்களில் சிக்கிக்கொள்ளும் வாய்ப்புள்ளது. உடல் நலத்தில் சிறிதளவு பிரச்சினை ஏற்பட்டாலும் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது
  • நேர்மறை எண்ணங்களை வளர்த்து கொள்ள வேண்டும்.பொறுமையாக இருந்து, நேர்மறையாக சிந்தித்து செயல்பட்டால் இந்த காலகட்டத்தையும் வெற்றிகரமாக கடந்து செல்லலாம்.
  • மார்ச் 2025 பிறகு முதல் ஒரு ஆண்டு, முக்கிய கிரகங்களின் பெயர்ச்சி சிம்ம ராசியில் நேர்மறையான விளைவை ஏற்படுத்தும். இந்த நேரத்தில் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
  • இந்த நேரத்தில் ஜனன கால ஜாதகத்தில் நல்ல தச மற்றும் புத்திகள் இருக்கும் பட்சத்தில், திருமணம் கை கூடும். மேலும் வேலை மற்றும் தொழிலில் அணுகூலமான சூழ்நிலை உண்டாகும்.
  • என்றாலும் கடன் உபாதைகள் மற்றும் குடும்ப உருப்பினரகளுடன் மனஸ்தாபம் ஆகியவை உண்டாகும்.
  • பொதுவாக புதிதாக வீடு கட்ட நினைப்பவர்கள் புதிய வாகனம் வாங்க நினைப்பவர்கள் இந்த அஷ்டம சனியை பயன்படுத்த வேண்டாம் என்று ஜோதிடத்தில் சொல்லப்பட்டு உள்ளது.

குடும்ப வாழ்க்கை

  • இந்த அஷ்டம சனியில் குடும்ப உறுப்பினர்களிடத்தில் பயனற்ற வாக்குவாதங்களை குறைத்துக் கொள்ளவது நல்லது.குடும்ப விஷயங்களில் அவமானம் ஏற்படலாம்.
  • சனி தனது 7ம் பார்வையாக, இரண்டாம் வீட்டை பார்ப்பதால் வாக்கில் கவனம் அவசியம். இல்லை என்றால் குடும்பத்தில் குழப்பம் உண்டாகும்.
  • பூர்விக சொத்து விவாகாரத்தில் சில தாமதங்கள் ஏற்படும். குழந்தைகள் இடத்தில் பக்குவமாகவும் அரவணைத்து செல்வது நன்மை தரும். வாக்குறுதிகள் அளிப்பதை தவிர்ப்பது நல்லது.
  • பெண்கள் சுய தொழில் தொடங்குவது போன்ற விஷயங்களில் ஆலோசனை பெற்று முடிவு எடுக்கவும்.
  • வாழ்க்கை துணையுடன் சில கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். குடும்ப பொருளாதாரம் குறித்த விஷயங்களில் ரகசியம் பாதுக்காக வேண்டும்.
  • செயல்திறனில் ஒரு விதமான சோர்வும் ஆர்வமின்மையும் உண்டாகும். விலை உயர்ந்த பொருட்களை கையாள்வதில் சற்று கவனம் வேண்டும்.
  • சம்மந்த இல்லாத விஷயங்களில் தலையிடுவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
  • மேலும் விவாகரத்து வழக்கு மற்றும் குழந்தை சம்மந்த பட்ட வழக்குகள் இருக்கும் பட்சத்தில் அது உங்களுக்கு சாதக இருக்காது. என்றாலும் குரு 11ம் வீட்டுக்கு வருவதால் இந்த வருடம் சனி தாக்கம் வெகுவாக குறையும்
  • குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்காது. குடும்ப அரசியல் தலை தூக்கும். தூக்கமின்மை உண்டாகும்.
  • ஜூலை 2026 முதல் பிப்ரவரி 2028 வரை பொறுமையாக இருப்பது முக்கியம். குடும்ப உறுப்பினர்களுக்காக நேரத்தை ஒதுக்க வேண்டும்.
  • குடும்ப உறவுகளில் விரிசல் ஏற்படலாம். கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடுகள், குழந்தைகளின் கல்வி தொடர்பான பிரச்சினைகள் போன்றவை வர வாய்ப்பு உள்ளது.
  • திருமணம் செய்யும் எண்ணம் உள்ளவர்கள் குரு பெயர்ச்சிக்கு பிறகு முயற்சி செய்யவும்.முக்கியமாக ஜூன் 2025 முதல் ஜூன் 2026 வரையிலான காலத்தை நிச்சயதார்த்தம்  அல்லது திருமணம் செய்யும் அமைப்பு உண்டாகும்
  • காதலர்கள் குறிப்பாக 2027 ஆம் ஆண்டின் இறுதியில் பல அதிர்ச்சிகரமான செய்திகளால் மனம் உடையும் சூழ்நிலை வரலாம். எச்சிரிக்கை அவசியம்
  • இந்த சவாலான காலங்களில் உங்கள் துணையுடன் தொடர்பு மற்றும் புரிதலைப் பேணுவது மிகவும் முக்கியம் என்பதை புரிந்து கொள்ளவும்
  • மேலும் காதலை பொறுத்தவரை கண்மூடித்தனமாக நம்புவது ஏமாற்றத்திற்கு வழிவகுக்கும். எனவே உறவை அமைத்துக் கொள்ளும் முன் நன்கு ஆராய்ந்து முடிவு எடுக்க வேண்டும்.
  • திருமணமான தம்பதிகள் தற்காலிக சவால்களை சந்திக்க நேரலாம். நினைத்து போல் எதுவும் நடக்காது.
  • பொறுமையுடன் செயல்பட்டு, கருத்து வேற்றுமைகளை தவிர்க்கவும்.வாழ்க்கை துணையின் கருத்துகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதுடன் அவர்களின் உணர்வுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும்.

ஆரோக்கியம்

  • ஏழாவது வீட்டில் இருந்த சனி பகவான் உங்களின் ஆரோக்கியத்தில் பாதிப்பை கொடுத்து இருப்பார். மேலும் சனியின் தற்போதைய சஞ்சாரம் அதிக மன அழுத்தம், பதட்டத்தை அதிக படுத்தும்.
  • என்றாலும் குருவின் துணையால் உடல் நிலை பாதிப்பு இந்த வருடம் சற்று கட்டுக்குள் தான் இருக்கும். கவலை வேண்டாம்.
  • உடல் நலத்தில் கவனம் செலுத்துவது அவசியம். குறிப்பாக மூட்டு வலி, தலைவலி, தோல் நோய்கள் போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது. மன அழுத்தம், கவலை, மனச்சோர்வு போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். தூக்கமின்மை, உணவு செரிமான கோளாறுகள் போன்ற உடல் உபாதைகள் ஏற்படலாம்.
  • உடல்நிலையில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படலாம். ஏதேனும் பழைய நோய் மீண்டும் தோன்றக்கூடும்.
  • பயணத்தின் போதும், வாகனத்தை இயக்கும் போதும் கவனம் அவசியம்.
  • சிறிய காயங்கள் கூட ழுமையாக குணமடைய நீண்ட காலம் எடுத்து கொள்லாம்.
  • முறையான உணவை உட்கொள்வது, யோகா பயிற்சியை மேற்கொள்ளவது. அவசரமில்லாத வாகனம் இயக்குதல் ஆகியவை வலுவான ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும். மேலும் எதிர்மறை எண்ணங்களை தவிர்த்து, நேர்மறையாக சிந்திக்க முயற்சிசெய்யவும்.

தொழில் மற்றும் நிதி நிலை

  • பணிபுரியும் இடத்தில் சில மாற்றங்கள் ஏற்படும். பணி மாற்றம் சார்ந்த எண்ணங்களும் அதற்கான முயற்சிகளும் இந்த காலகட்டத்தில் அதிகரிக்கும்.
  • உயர் அதிகாரிகள் இடத்தில் அளவுடன் இருப்பது நல்லது. வெளியூர் மற்றும் வெளிநாடு தொடர்பான பயணங்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.
  • என்றாலும் போட்டித் தேர்வுகளில் எதிர்பார்த்த முடிவுகளும் பதவி உயர்வுக்கான சாதகமான சூழல் உண்டாகும். சக ஊழியர்களிடம் தனிப்பட்ட விஷயங்களில் கருத்துக்கள் கூறுவதை தவிர்ப்பது நல்லது
  • மேலும் வெளி நாட்டில் வியாபாரம், வேலை, கல்விக்காக செல்ல முயற்சி செய்பவருக்கு எனது அருமையான காலம் எனலாம்.
  • சிம்ம ராசி வியாபாரிகள் ஆசை வார்த்தைகளை நம்பி முதலீடு செய்வதை தவிர்க்கவும். செய்யும் தொழிலில் புதிய திட்டங்களும் ஆர்வங்களும் உருவாகும். எதிர்பாராத சில வெளியூர் பயணங்கள் மூலம் மாற்றம் ஏற்படும்.
  • பூர்விக தொழில் அதாவது தந்தை வழி தொழிலில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும்.
  • உணவு தொழில்களில் இருப்பவர்கள் தரமான பொருட்களை பயன்படுத்துவது வாடிக்கையாளர்களின் வரவினை மேம்படுத்தும்.
  • கலைத்துறையில் இருப்பவர்களுக்கு மூத்த கலைஞர்களிடத்தில் இருந்து வந்த வேறுபாடுகள் குறைந்து,மகிழ்ச்சியான செய்திகள் வரலாம்.
  • சமூக பணிகளில் இருப்பவர்கள் எதிலும் பொறுமையுடனும் அமைதியுடனும் செயல்பட வேண்டும். தொண்டர்கள் இடத்தில் தேவையற்ற வாக்குவாதங்களை குறைத்துக் கொள்ள வேண்டும்.
  • இந்த காலக்கட்டத்தில் மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். சிறிய சவால்களை சந்திக்க நேரலாம். என்றாலும் இலக்கை அடைய முடியும். சற்று கடினமாக உழைக்க வேண்டும்.
  • நிதிநிலையைப் பொறுத்தவரை ஒரு இலக்கை அமைத்துக் கொண்டு அதன்படி செயல்பட வேண்டும். செலவுகள் அதிகரிக்கும். கவனம் அவசியம்.
  • பெரிய முதலீடுகளைச் செய்வதற்கு முன் நிதி நிபுணர்களிடம் ஆலோசனை பெற்று தான் செய்ய வேண்டும். புதிய முயற்சிகளுக்கு இது சரியான நேரமாகத் தெரியவில்லை.
  • மற்றவர்களுக்கு கடன் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். இல்லையெனில் பிரச்னைகளை சந்திக்க நேரிடும் என்பதை கவனத்தில் கொள்ளவும்.
  • நிதி சம்மந்தமாக யாரையும் நம்ப வேண்டாம். மற்றவர்களை நம்பி ஏமாறும் வாய்ப்புள்ளது.
  • குழப்பம், பயம் வேண்டாம். உங்களை நீங்களே செதுக்கும் காலம் இது என்பதை மனதில் வைத்து கொள்ளவும்.

பரிகாரம்

  • அமாவாசை அன்று குளத்தில் உள்ள மீன்களுக்கு உணவு போடலாம்.
  • முடிந்தவர்கள் சனி பகவானின் காயத்ரி மந்திரத்தை சொல்லாம் அல்லது கேட்கலாம்.
  • சனிக்கிழமைகளில் உடல் ஊனமுற்றவர்களுக்கு உணவு தானம் செய்யுங்கள், மேலும் முதியோர் இல்லங்களுக்கு தொண்டு செய்யலாம்.
  • சிவ ஆலயத்திற்கு சென்று, சனி பகவானுக்கு எள் சாதம் நைவேத்தியம் செய்ய வணங்கி வரலாம். வாழ்க்கையில் உண்டாகும் பிரச்னைகள் குறையும். மேலும் சிவபெருமானை சனிக்கிழமை தோறும் வழிபட்டு வர இன்னல்கள் ஓரளவு குறையும்.
  • பைரவ அஷ்டகம் கேட்பது மற்றும் சிவபெருமானிடம் பிரார்த்தனை செய்வது பிரச்சனைகளை எதிர்கொள்ளும் நம்பிக்கையையும் வலிமையையும் பெற உதவும்.
  • திருநள்ளாறில் வீற்றிருக்கும் ஸ்ரீசனீஸ்வர பகவானை சென்று வணங்க தடைகள் நீங்கும்.

சனி பெயர்ச்சி- 2025- கடக ராசி

கடக  ராசிக்கு  பாக்கிய சனி ஆரம்பம்.

பாக்கிய சனி என்றால் என்ன?

  • ஒருவருக்கு அஷ்டம சனி முடிவு அடைந்து ராசிக்கு ஒன்பதில் சனி வருவதை தான் பாக்கிய சனி என்ப்பார்கள். பாக்கிய ஸ்தானம் என்பது நம் முன் ஜென்பம் நற்பலங்கள்  மற்றும் தீய பலன்களின் அடிப்படையில் சனி பகவான் நன்மைகளை தருவார் என்று பொருள் 

பொது  கண்ணோட்டம்

  • சனி பெயர்ச்சிக்கு பிறகு மிதுன ராசிக்கு கர்ம சனி ஆரம்பகிறது. மிதுன ராசிக்கு சனி அஷ்டமாதிபதியாக இருந்தாலும், அவர்தான் பாக்கியாதிபதியும் ஆவரே. பாக்கியாதிபதி ஒன்பதாம் இடத்தில் இருந்து பத்தாம் வீட்டுக்கு வருவது தர்ம கர்மாதிபதி யோகம். அதனால் ..
  • என்றாலும் 2025 முதல் ஜூன் 2025 வரை, எச்சரிக்கையாக இருப்பது மிகவும் முக்கியம், ஏனெனில் உங்கள் சிறந்த முயற்சிகள் இருந்தபோதிலும் பல விஷயங்கள் தவறாக நடக்கக்கூடும். உடல்நலப் பிரச்சினைகள், அதிகரித்த மன அழுத்த நிலைகள், பதட்டம் மற்றும் மனச்சோர்வு ஏற்படலாம்.
  • படிக்கும் மாணவர்கள் நண்பர்களின் விசயங்களில் கவனமாக இருப்பது மிகவும் முக்கியம்.என்றாலும் ஜூலை 2026க்கு பிறகு ,  நல்ல  முன்னேற்றத்தை அனுபவிக்க முடியும். பல விஷயங்கள்  சாதகமாக மாறத் தொடங்கும், மேலும் கடின உழைப்பு பஏற்ற பலன் உண்டு. ஆச்சரியப்படும் விதமாக,  விரும்பும்  கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் சேர்க்கை கிடைக்கும்.  உங்கள் சாதனைகளைப் பற்றி  குடும்பத்தினர் பெருமைப்படுவார்கள்.
  • இது நாள் வரை கைகூடாத முயற்சிகளுக்கு அங்கீகாரம் கிடைக்கும். பொருளாதார ரீதியாக மட்டுமல்லாமல் உங்கள் திறமையை அனைவரும் பாராட்டி அங்கீகரிப்பார்கள். பெயர், புகழ், அந்தஸ்து உயரும். தைரியம் அதிகரிக்கும்.
  • உள்நாடு மற்றும் வெளிநாடு இரண்டிலும் சிறப்பான வாய்ப்புகள் வந்து சேரும். வாழ்க்கையில் மிகப்பெரிய முன்னேற்றம் உறுதியாக நடக்கும்.
  • என்றாலும் 10ம் இடத்தில்  இருக்கும் சனி தனது 3,7,10ம்  பார்வையாக 2, 4 மற்றும் 7 ஆம் வீடுகளை பார்ப்பார். சனி பார்வை துக்கத்தின் தரத்தை குறைக்கும். மேலும் ஆடம்பரமான வாழ்க்கை முறைக்கு இடையூறுகளையும் தரும்.
  • தொழில் ரீதியாக நல்ல வாய்ப்புகள் கிடைத்தாலும் கடின உழைப்பு அவசியம். எதிர்பாராத செலவுகள் ஏற்படும்
  • குடும்ப உறவுகள் இனிமையாக இருந்தாலும் சில சமயங்களில் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றக்கூடும். உடல்நலத்தில் குறிப்பாக கண் நலனில் கவனம் செலுத்துவது அவசியம். மனதில் சில குழப்பங்கள் உண்டாகலாம், ஆனால் உறவினர்களுடன் நல்லுறவு நிலைத்திருக்கும்.
  • வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் நிகழும். மேலும் நீண்ட காலமாக எதிர்பார்த்து வந்த பணம் விரைவில் வந்து சேரும்.
  • குடும்பத்தில், குறிப்பாக மூத்த சகோதரர்களுடன் இருந்து வந்த பிரச்சினைகள் தீர்ந்து, ஒற்றுமை நிலவும்.
  • பலருக்கு வேலை செய்யும் இடத்தில் இடத்தில் ஏற்பட்டு வந்த அழுத்தங்கள் குறைந்து, சாதகமான  சூழல் அமையும்.
  • பொதுவாக தேவையற்ற விவாதங்களைத் தவிர்ப்பது உங்களுடைய மதிப்பை உயர்த்தும்.
  • தாய் வீட்டில் சூழ்நிலைக்கு ஏற்ப நடந்து கொள்வதன் மூலம் குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படும். சம வயதினரிடம் போட்டி மனப்பான்மையை விட்டுவிட்டு அன்புடன் பழக வேண்டும்.

குடும்ப வாழ்க்கை

  • திருமணத்திற்கு காத்திருப்பவர்கள் தங்களுக்கு ஏற்ற துணையை கண்டு கொள்ளலாம். திருமணம் சார்ந்த முயற்சிகளில் வெற்றி கைகூடும். திருமணத்தில் இருந்து வந்த தடைகள் மற்றும் தாமதங்கள் விலகும்.
  • தந்தையின் ஆதரவு கிடைக்கும் என்றாலும் தாயுடன் சுமுக உறவை பராமரிப்பது கடினமாக இருக்கலாம். எனவே பொறுமையாக செயல்பட வேண்டும்.
  • சனி 7ம் வீட்டை பார்ப்பதால், வாழ்க்கை துணையுடன் வாக்கு வாதத்தை தவிர்க்கவும். வெளி ஊர் பயணங்களால் குடும்பத்தை பிரிந்து இருக்கும் சூழல் நிலை வரலாம்.
  • எதிரிகளை அடையாளம் கண்டு கொள்ளலாம். ஜூலை 2026க்கு மேல் சுப காரிய நிகழ்ச்சிகளை நடத்துவதற்கும், புதிய வீட்டை வாங்கிச் செல்வதற்கும் சிறந்த நேரம் என்று சொல்லாம்.
  • காதலில் இருப்பவர்கள் 2026ம் ஆண்டின்  முதல் பாதியில் உணர்ச்சி, அதிர்ச்சி, பதட்டம் மற்றும் மனச்சோர்வு போன்ற உளவியல் சிக்கல்களால் பாதிக்கப்படலாம்.
  • என்றாலும் பிற்பகுதியில் நல்ல சுமுகமான வாய்ப்புகள் வரும். அதை கவனமாகப் பயன்படுத்திக் கொள்வதும், உறவைப் பாதுகாக்க விரைவில் திருமணம் செய்யது கொள்ளவது
  • இந்தக் காலகட்டம் திருமணத்திற்கு ஒரு நல்ல காலமாகும் பெற்றோர்களின் சம்மந்தமும் கிடைக்கும் எனலாம்.
  • மிதுன ராசி பெண்களை பொறுத்தவரை தாயுடன் சிறிய சண்டைகள் ஏற்படலாம். தாயின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
  • தம்பதியினர் ஒருவரையொருவர் நன்கு புரிந்துகொண்டு, மனதில் ஏற்படும் குழப்பங்களை வெளிப்படுத்தி தீர்வு காண்பதால் மன நிம்மதி கிடைக்கும் என்பதை மனதில் வைத்து கொள்ளவும்.
  • உறவினர்களுடன் நல்லுறவு நிலைத்திருக்கும். வீட்டில் சில மாற்றங்களை மேற்கொள்ள விரும்பும் நிலை உண்டாகலாம்.
  • வெளியூர் பயணத்தின் போது கவனம் அவசியம்
  • பொதுவாக, சனி பகவான் பன்னிரண்டாம் வீடு, நான்காம் வீடு, ஏழாவது வீடுகள் பார்ப்பதால் செலவுகள் ஓரளவு குறையும். ஆனால் குடும்ப வாழ்க்கையில் ஏற்ற, இறக்கங்கள்  ஏற்படும்.

ஆரோக்கியம்

  • இந்த காலக்கட்டத்தில் உங்கள் ஆரோக்கியத்தில் சில பின்னடைவுகள் சந்திக்கும் , சாத்தியம் உண்டு. எனவே ஆரோக்கியத்திற்கு மிகுந்த  முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
  • மேலும் தாயின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும்.
  • வயதான மிதுன ராசிக்காரர்களின் உடல் நிலை சீராக நேரம் எடுக்கலாம். குறிப்பாக நாள்பட்ட நோய் உள்ளவர்கள் தங்களை கவனித்துக் கொள்வது அவசியம்.
  • மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். மேலும் சிலருக்கு அறுவை சிகிச்சைகள் செய்யும் சூழ்நிலை வரலாம். அறுவை சிகிச்சை அவசியமா என்று நன்கு ஆராய்ந்து பிறகு முடிவு எடுக்கவும்.
  • உடல்நலத்தில் குறிப்பாக கண் நலனில் கவனம் செலுத்துவது அவசியம். ஆரோக்கியமான உணவு, போதுமான தூக்கம் மற்றும் உடற்பயிற்சி ஆகியவை கட்டாயம் தேவை.
  • ஜூலை 2025 மற்றும் நவம்பர் 2025 மாதங்களுக்கு இடையில்குடும்பத்தில் உள்ள  வயதானவர்கள், குறிப்பாக பெற்றோரின் ஆரோக்கியத்தை அக்கறை மிக அவசியம்.
  • என்றாலும் ஜூலை 2026க்கு பிறகு ஆரோக்கியம் படிப்படியாக முன்னேறும். இந்த சனி பெயர்ச்சியை பொறுத்தவரை, உடல் ஆரோக்கியத்தில் , சோதனையான கட்டமாக இல்லாவிட்டாலும், அது ஒரு அதிர்ஷ்டமான காலமாக இருக்கும்  என்று சொல்ல முடியாது .

தொழில் மற்றும் நிதி நிலை

  • உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் நிகழம். பணிபுரியும் இடத்தில் இருந்த அழுத்தங்கள் மற்றும் மனக்கசப்புகள்  குறையத் தொடங்கும்.
  • சக ஊழியர்களுடன் இருக்கும் கருத்து வேறுபாடுகள் சரியாகும். பணி மாற்றம் தொடர்பான தாமதங்கள் நீங்கி, எதிர்பார்த்த பதவியை பெறலாம்.
  • அதே போல் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து வந்த ஊதியம் விரைவில் கிடைக்கும். நீதித்துறை சார்ந்த விஷயங்களில்  நல்ல பலன்கள் கிடைக்கும்.
  • பொதுவாக உத்யோகத்தில் நல்ல உயர்வு, மாற்றம் வரும். பதவி, சம்பளம் உயர்வு வரும்.
  • சொந்தத் தொழில் தொடங்குவதற்கு வாய்ப்பு உண்டாகும். கூட்டாளிகளுடன் நெருக்கமாகப் பழகி, சூழ்நிலைக்கு ஏற்ப நடவடிக்கைகளை மாற்றிக்கொள்வதன் மூலம் வியாபாரத்தை சிறப்பாக்க முடியும்.
  • வாகன சம்மந்தப்பட்ட தொழில் செய்பவர்கள் புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் வாய்ப்புகள் கிடைக்கும். கைத்தொழில் செய்பவர்கள் அரசாங்கத்தின் ஆதரவுடன் தங்கள் தொழிலை விரிவுபடுத்திக் கொள்ள முடியும்.
  • கலைத்துறையில் இருப்பவர்களுக்கு திறமைக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும் என்றாலும் வருமானம் சுமாராக தான் இருக்கும்.
  • சமூக சேவை துறையில் உள்ளவர்களுக்கு பொதுமக்களின்  ஆதரவை கிடைக்கும். அரசியலில் இருப்பவர்களுக்கு  தொண்டர்களிடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் சரியாகி ஒற்றுமை ஏற்படும். பொறுமையாக இருந்து தொடர்ந்து உழைப்பதன் மூலம் வெற்றி கட்டாயம் கிடைக்கும்.
  • உத்தியோகத்தை பொறுத்தவரை முன்னேற்றங்கள் இருந்தாலும் சில சவால்களை சந்திக்க நேரும். எனவே  கடின உழைப்பு அவசியம் தேவை.
  • இந்த பெயர்ச்சி காலக்கட்டத்தில் நிதிநிலையில் ஏற்றம் இருக்கும் என்றாலும் மிகுந்த  கவனமுடன் செயல்பட வேண்டும். முதலீடு மட்டும் இன்றி பணம் சார்ந்த எந்த விஷயமாக இருந்தாலும் யோசித்து முடிவெடுப்பது நல்லது. முதலீட்டில் புதியவர்களை நம்புவதை தவிர்க்கவும்.
  • என்றாலும் வியாபாரத்தில் புதிய திட்டங்கள் வெற்றி பெறும். திடீர் நிதி ஆதாயங்கள்  ஏற்படும். செலவுகளை சமாளிக்கத் தேவையான பணம் கைக்கு வரும்.
  • சனி பகவான்பன்னிரண்டாம் வீடு, நான்காம் வீடு, ஏழாவது வீடுகள் பார்ப்பதால் செலவுகள் ஓரளவு குறையும் என்று தன் சொல்ல வேண்டும்.
  • பொதுவாக சனி பெயர்ச்சி 2025 போது மிதுன ராசிகார்ர்களின்  தொழிலில் ஸ்திரத்தன்மையைக் கொண்டு வரும்.

பரிகாரம்

  • சனிக்கிழமையன்று மாற்றுத்திறனாளிகளுக்கு உணவு தானம் செய்வதும், முதியோர் இல்லங்களுக்கு தொண்டு செய்வதும் நல்லது.
  • சனிக்கிழமைகளில் விநாயகர், அனுமன் மற்றும் சனி பகவானை பிரார்த்தனை செய்து, தினமும் ஹனுமான் சாலிசாவைப் படிக்கவும் அல்லது கேட்கவும் செய்தால் கர்ம சனியின் சிரம்மங்கள் குறையும்
  • சனி காயத்ரீ மந்திரத்தை 108 உச்சரிப்பதால் சனி பகவானின் அருள் பெறலாம்.
  • சனிக்கிழமைகளில் மது மற்றும் அசைவ உணவை தவிர்த்து, நாய்கள், பறவைகளுக்கு முக்கியாக காக்கைக்கு உணவு கொடுக்கலாம்.
  • மகாவிஷ்ணுவை வழிபடுவதன் மூலம் நிதி நிலையில் உள்ள சிரமங்கள் குறையும்.
  • யோகா மற்றும் தியானம் செய்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.

சனி பெயர்ச்சி- 2025- மிதுன ராசி


மிதுன  ராசிக்கு கர்ம சனி ஆரம்பம்.

கர்ம சனி சனி என்றால் என்ன?

  • சனி பகவான் ஜீவ காரகன் மற்றும் கர்ம அதிபதி. ஆதலால் கர்மாவை நிர்ணயிப்பதில் சனி பகவானுக்கும் முக்கிய பங்கு உண்டு. ஒரு ராசிக்கு 10ம் இடத்தில் சனி சஞ்சாரம் செய்வது கர்ம சனி என்று அழைக்கப்படும். 10ஆவது இடம் என்பது கர்ம ஸ்தானம் அல்லது தொழில் ஸ்தானம் ஆகும்.
  • கர்ம சனியைப் பொறுத்த வரையில் நன்மைகள் பெரும்பாலும் நடக்காது என்று தான் சொல்லப்படுகிறது. கர்மச் சனி காலங்களில் நன்மைகள் அவ்வப்போது நிகழ்ந்தாலும், தீமைகளும் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாகவே உள்ளன.
  • பல தடை, தாமதங்களைத் தாண்டி தான் வாழ்க்கையில் முன்னேற்றமும், வெற்றியும் கிடைக்கும். ஆனால் கிடைக்கும் என்பது தான் சிறப்பு அம்சம் ஆகும்.
  • சிலருக்கு அடிமையாக இருக்க கூடிய சூழல் கூட உருவாகலாம். திடீரென்று வேலை போகும்.தொழிலில் கடினமான சூழல் இருப்பினும் லாபம் உண்டாகும்.
  • உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும். ஜீவனத்தில் பிரச்சனை கூட வரலாம். பொருளாதார பற்றாக்குறை ஏற்படலாம். நிதி நெருக்கடியால் கடன் வாங்கும் சூழல் ஏற்படலாம். குடும்பத்தில் குழப்பம். பிரச்சனை மேல் பிரச்சனை வரலாம். எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கணவன் மனைவிக்கிடையில் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.
  • பயப்பட வேண்டாம். இந்த கர்ம சனி பொறுப்புணர்ச்சி அதிகரிக்க செய்யும். பயனுள்ள காரியங்களைச் செய்ய துண்டும்.
  • திறமையை பயன்படுத்தி கடினமாக உழைப்பதன் மூலம் முயற்சிகளுக்கான பாராட்டும் அங்கீகாரமும்கட்டாயம் கிடைக்கும் என்பது நிதர்சனமான உண்மை ஆகும். அது போல் சனி எந்த ராசிக்கு கர்ம சனியாக வருகிறார் என்பதை பொறுத்து நல்ல பலன்களை வாரி வழங்குவார்.

பொது கண்ணோட்டம்

  • சனி பெயர்ச்சிக்கு பிறகு மிதுன ராசிக்கு கர்ம சனி ஆரம்பகிறது. மிதுன ராசிக்கு சனி அஷ்டமாதிபதியாக இருந்தாலும், அவர்தான் பாக்கியாதிபதியும் ஆவரே. பாக்கியாதிபதி ஒன்பதாம் இடத்தில் இருந்து பத்தாம் வீட்டுக்கு வருவது தர்ம கர்மாதிபதி யோகம். அதனால் ..
  • என்றாலும் 2025 முதல் ஜூன் 2025 வரை, எச்சரிக்கையாக இருப்பது மிகவும் முக்கியம், ஏனெனில் உங்கள் சிறந்த முயற்சிகள் இருந்தபோதிலும் பல விஷயங்கள் தவறாக நடக்கக்கூடும். உடல்நலப் பிரச்சினைகள், அதிகரித்த மன அழுத்த நிலைகள், பதட்டம் மற்றும் மனச்சோர்வு ஏற்படலாம்.
  • படிக்கும் மாணவர்கள் நண்பர்களின் விசயங்களில் கவனமாக இருப்பது மிகவும் முக்கியம்.என்றாலும் ஜூலை 2026க்கு பிறகு ,  நல்ல  முன்னேற்றத்தை அனுபவிக்க முடியும். பல விஷயங்கள்  சாதகமாக மாறத் தொடங்கும், மேலும் கடின உழைப்பு பஏற்ற பலன் உண்டு. ஆச்சரியப்படும் விதமாக,  விரும்பும்  கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் சேர்க்கை கிடைக்கும்.  உங்கள் சாதனைகளைப் பற்றி  குடும்பத்தினர் பெருமைப்படுவார்கள்.
  • இது நாள் வரை கைகூடாத முயற்சிகளுக்கு அங்கீகாரம் கிடைக்கும். பொருளாதார ரீதியாக மட்டுமல்லாமல் உங்கள் திறமையை அனைவரும் பாராட்டி அங்கீகரிப்பார்கள். பெயர், புகழ், அந்தஸ்து உயரும். தைரியம் அதிகரிக்கும்.
  • உள்நாடு மற்றும் வெளிநாடு இரண்டிலும் சிறப்பான வாய்ப்புகள் வந்து சேரும். வாழ்க்கையில் மிகப்பெரிய முன்னேற்றம் உறுதியாக நடக்கும்.
  • என்றாலும் 10ம் இடத்தில்  இருக்கும் சனி தனது 3,7,10ம்  பார்வையாக 2, 4 மற்றும் 7 ஆம் வீடுகளை பார்ப்பார். சனி பார்வை துக்கத்தின் தரத்தை குறைக்கும். மேலும் ஆடம்பரமான வாழ்க்கை முறைக்கு இடையூறுகளையும் தரும்.
  • தொழில் ரீதியாக நல்ல வாய்ப்புகள் கிடைத்தாலும் கடின உழைப்பு அவசியம். எதிர்பாராத செலவுகள் ஏற்படும்
  • குடும்ப உறவுகள் இனிமையாக இருந்தாலும் சில சமயங்களில் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றக்கூடும். உடல்நலத்தில் குறிப்பாக கண் நலனில் கவனம் செலுத்துவது அவசியம். மனதில் சில குழப்பங்கள் உண்டாகலாம், ஆனால் உறவினர்களுடன் நல்லுறவு நிலைத்திருக்கும்.
  • வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் நிகழும். மேலும் நீண்ட காலமாக எதிர்பார்த்து வந்த பணம் விரைவில் வந்து சேரும்.
  • குடும்பத்தில், குறிப்பாக மூத்த சகோதரர்களுடன் இருந்து வந்த பிரச்சினைகள் தீர்ந்து, ஒற்றுமை நிலவும்.
  • பலருக்கு வேலை செய்யும் இடத்தில் இடத்தில் ஏற்பட்டு வந்த அழுத்தங்கள் குறைந்து, சாதகமான  சூழல் அமையும்.
  • பொதுவாக தேவையற்ற விவாதங்களைத் தவிர்ப்பது உங்களுடைய மதிப்பை உயர்த்தும்.
  • தாய் வீட்டில் சூழ்நிலைக்கு ஏற்ப நடந்து கொள்வதன் மூலம் குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படும். சம வயதினரிடம் போட்டி மனப்பான்மையை விட்டுவிட்டு அன்புடன் பழக வேண்டும்.

குடும்ப வாழ்க்கை

  • திருமணத்திற்கு காத்திருப்பவர்கள் தங்களுக்கு ஏற்ற துணையை கண்டு கொள்ளலாம். திருமணம் சார்ந்த முயற்சிகளில் வெற்றி கைகூடும். திருமணத்தில் இருந்து வந்த தடைகள் மற்றும் தாமதங்கள் விலகும்.
  • தந்தையின் ஆதரவு கிடைக்கும் என்றாலும் தாயுடன் சுமுக உறவை பராமரிப்பது கடினமாக இருக்கலாம். எனவே பொறுமையாக செயல்பட வேண்டும்.
  • சனி 7ம் வீட்டை பார்ப்பதால், வாழ்க்கை துணையுடன் வாக்கு வாதத்தை தவிர்க்கவும். வெளி ஊர் பயணங்களால் குடும்பத்தை பிரிந்து இருக்கும் சூழல் நிலை வரலாம்.
  • எதிரிகளை அடையாளம் கண்டு கொள்ளலாம். ஜூலை 2026க்கு மேல் சுப காரிய நிகழ்ச்சிகளை நடத்துவதற்கும், புதிய வீட்டை வாங்கிச் செல்வதற்கும் சிறந்த நேரம் என்று சொல்லாம்.
  • காதலில் இருப்பவர்கள் 2026ம் ஆண்டின்  முதல் பாதியில் உணர்ச்சி, அதிர்ச்சி, பதட்டம் மற்றும் மனச்சோர்வு போன்ற உளவியல் சிக்கல்களால் பாதிக்கப்படலாம்.
  • என்றாலும் பிற்பகுதியில் நல்ல சுமுகமான வாய்ப்புகள் வரும். அதை கவனமாகப் பயன்படுத்திக் கொள்வதும், உறவைப் பாதுகாக்க விரைவில் திருமணம் செய்யது கொள்ளவது
  • இந்தக் காலகட்டம் திருமணத்திற்கு ஒரு நல்ல காலமாகும் பெற்றோர்களின் சம்மந்தமும் கிடைக்கும் எனலாம்.
  • மிதுன ராசி பெண்களை பொறுத்தவரை தாயுடன் சிறிய சண்டைகள் ஏற்படலாம். தாயின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
  • தம்பதியினர் ஒருவரையொருவர் நன்கு புரிந்துகொண்டு, மனதில் ஏற்படும் குழப்பங்களை வெளிப்படுத்தி தீர்வு காண்பதால் மன நிம்மதி கிடைக்கும் என்பதை மனதில் வைத்து கொள்ளவும்.
  • உறவினர்களுடன் நல்லுறவு நிலைத்திருக்கும். வீட்டில் சில மாற்றங்களை மேற்கொள்ள விரும்பும் நிலை உண்டாகலாம்.
  • வெளியூர் பயணத்தின் போது கவனம் அவசியம்
  • பொதுவாக, சனி பகவான் பன்னிரண்டாம் வீடு, நான்காம் வீடு, ஏழாவது வீடுகள் பார்ப்பதால் செலவுகள் ஓரளவு குறையும். ஆனால் குடும்ப வாழ்க்கையில் ஏற்ற, இறக்கங்கள்  ஏற்படும்.

>ஆரோக்கியம்

  • இந்த காலக்கட்டத்தில் உங்கள் ஆரோக்கியத்தில் சில பின்னடைவுகள் சந்திக்கும் , சாத்தியம் உண்டு. எனவே ஆரோக்கியத்திற்கு மிகுந்த  முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
  • மேலும் தாயின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும்.
  • வயதான மிதுன ராசிக்காரர்களின் உடல் நிலை சீராக நேரம் எடுக்கலாம். குறிப்பாக நாள்பட்ட நோய் உள்ளவர்கள் தங்களை கவனித்துக் கொள்வது அவசியம்.
  • மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். மேலும் சிலருக்கு அறுவை சிகிச்சைகள் செய்யும் சூழ்நிலை வரலாம். அறுவை சிகிச்சை அவசியமா என்று நன்கு ஆராய்ந்து பிறகு முடிவு எடுக்கவும்.
  • உடல்நலத்தில் குறிப்பாக கண் நலனில் கவனம் செலுத்துவது அவசியம். ஆரோக்கியமான உணவு, போதுமான தூக்கம் மற்றும் உடற்பயிற்சி ஆகியவை கட்டாயம் தேவை.
  • ஜூலை 2025 மற்றும் நவம்பர் 2025 மாதங்களுக்கு இடையில்குடும்பத்தில் உள்ள  வயதானவர்கள், குறிப்பாக பெற்றோரின் ஆரோக்கியத்தை அக்கறை மிக அவசியம்.
  • என்றாலும் ஜூலை 2026க்கு பிறகு ஆரோக்கியம் படிப்படியாக முன்னேறும். இந்த சனி பெயர்ச்சியை பொறுத்தவரை, உடல் ஆரோக்கியத்தில் , சோதனையான கட்டமாக இல்லாவிட்டாலும், அது ஒரு அதிர்ஷ்டமான காலமாக இருக்கும்  என்று சொல்ல முடியாது .

தொழில் மற்றும் நிதி நிலை

  • உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் நிகழம். பணிபுரியும் இடத்தில் இருந்த அழுத்தங்கள் மற்றும் மனக்கசப்புகள்  குறையத் தொடங்கும்.
  • சக ஊழியர்களுடன் இருக்கும் கருத்து வேறுபாடுகள் சரியாகும். பணி மாற்றம் தொடர்பான தாமதங்கள் நீங்கி, எதிர்பார்த்த பதவியை பெறலாம்.
  • அதே போல் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து வந்த ஊதியம் விரைவில் கிடைக்கும். நீதித்துறை சார்ந்த விஷயங்களில்  நல்ல பலன்கள் கிடைக்கும்.
  • பொதுவாக உத்யோகத்தில் நல்ல உயர்வு, மாற்றம் வரும். பதவி, சம்பளம் உயர்வு வரும்.
  • சொந்தத் தொழில் தொடங்குவதற்கு வாய்ப்பு உண்டாகும். கூட்டாளிகளுடன் நெருக்கமாகப் பழகி, சூழ்நிலைக்கு ஏற்ப நடவடிக்கைகளை மாற்றிக்கொள்வதன் மூலம் வியாபாரத்தை சிறப்பாக்க முடியும்.
  • வாகன சம்மந்தப்பட்ட தொழில் செய்பவர்கள் புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் வாய்ப்புகள் கிடைக்கும். கைத்தொழில் செய்பவர்கள் அரசாங்கத்தின் ஆதரவுடன் தங்கள் தொழிலை விரிவுபடுத்திக் கொள்ள முடியும்.
  • கலைத்துறையில் இருப்பவர்களுக்கு திறமைக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும் என்றாலும் வருமானம் சுமாராக தான் இருக்கும்.
  • சமூக சேவை துறையில் உள்ளவர்களுக்கு பொதுமக்களின்  ஆதரவை கிடைக்கும். அரசியலில் இருப்பவர்களுக்கு  தொண்டர்களிடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் சரியாகி ஒற்றுமை ஏற்படும். பொறுமையாக இருந்து தொடர்ந்து உழைப்பதன் மூலம் வெற்றி கட்டாயம் கிடைக்கும்.
  • உத்தியோகத்தை பொறுத்தவரை முன்னேற்றங்கள் இருந்தாலும் சில சவால்களை சந்திக்க நேரும். எனவே  கடின உழைப்பு அவசியம் தேவை.
  • இந்த பெயர்ச்சி காலக்கட்டத்தில் நிதிநிலையில் ஏற்றம் இருக்கும் என்றாலும் மிகுந்த  கவனமுடன் செயல்பட வேண்டும். முதலீடு மட்டும் இன்றி பணம் சார்ந்த எந்த விஷயமாக இருந்தாலும் யோசித்து முடிவெடுப்பது நல்லது. முதலீட்டில் புதியவர்களை நம்புவதை தவிர்க்கவும்.
  • என்றாலும் வியாபாரத்தில் புதிய திட்டங்கள் வெற்றி பெறும். திடீர் நிதி ஆதாயங்கள்  ஏற்படும். செலவுகளை சமாளிக்கத் தேவையான பணம் கைக்கு வரும்.
  • சனி பகவான்பன்னிரண்டாம் வீடு, நான்காம் வீடு, ஏழாவது வீடுகள் பார்ப்பதால் செலவுகள் ஓரளவு குறையும் என்று தன் சொல்ல வேண்டும்.
  • பொதுவாக சனி பெயர்ச்சி 2025 போது மிதுன ராசிகார்ர்களின்  தொழிலில் ஸ்திரத்தன்மையைக் கொண்டு வரும்.

பரிகாரம்

  • சனிக்கிழமையன்று மாற்றுத்திறனாளிகளுக்கு உணவு தானம் செய்வதும், முதியோர் இல்லங்களுக்கு தொண்டு செய்வதும் நல்லது.
  • சனிக்கிழமைகளில் விநாயகர், அனுமன் மற்றும் சனி பகவானை பிரார்த்தனை செய்து, தினமும் ஹனுமான் சாலிசாவைப் படிக்கவும் அல்லது கேட்கவும் செய்தால் கர்ம சனியின் சிரம்மங்கள் குறையும்
  • சனி காயத்ரீ மந்திரத்தை 108 உச்சரிப்பதால் சனி பகவானின் அருள் பெறலாம்.
  • சனிக்கிழமைகளில் மது மற்றும் அசைவ உணவை தவிர்த்து, நாய்கள், பறவைகளுக்கு முக்கியாக காக்கைக்கு உணவு கொடுக்கலாம்.
  • மகாவிஷ்ணுவை வழிபடுவதன் மூலம் நிதி நிலையில் உள்ள சிரமங்கள் குறையும்.
  • யோகா மற்றும் தியானம் செய்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.

சனி பெயர்ச்சி- 2025- ரிஷப ராசி

சனி பெயர்ச்சி- 2025- ரிஷப ராசி

ரிஷப ராசிக்கு கர்ம சனி முடிந்து லாப சனி ஆரம்பம். இரண்டரை வருடம் ஜாலி தான்...

லாப சனி என்றால் என்ன?

  • ஒருவரின் ஜனராசிக்கு கோசார சனி எங்கு இருக்கிறதோ அதை பொறுத்து நல்லது அல்லது கெட்டதை செய்வார் என்று சொல்லபடுகிறது. மேலும் அவர் இருக்கும் இடத்தை பொறுத்து அந்த சனியை ஒரு குறிப்பிட்டு பெயரை வைத்து அழைப்பார்கள்.  உதாரணத்திற்கு சனி 1ம் வீட்டில் இருந்தால் ஜன்ம சனி என்பார்கள்.
  • அதேபோல் லாப ஸ்தானத்தில் அதாவது ராசிக்கு அல்லது லக்கினத்திற்கு 11ம் வீட்டில் சனி இருப்பதை  லாப சனி என்று சொல்வார்கள்.
  • லாப ஸ்தானத்தில் சனி இருக்கும்போது, அதிக லாபம் கிடைக்கும் என ஜோதிடத்தில் கூறப்படுகிறது.
  • லாப ஸ்தானத்தில் சனி இருக்கும்போது, பணம், உயர்வு ஆகியவற்றைத் தரும் என்று ஜோதிடத்தில் கூறப்படுகிறது.
  • பொதுவாக சனி லாப ஸ்தானத்தில் இருக்கும் போது, அதிக நன்மைகளைத் தருவார் என்றும் அதிக முயற்சிக்குப் பிறகு லாபம் அதிகமாக தருவார் என்றும்  கூறப்படுகிறது.
  • சனி பகவான் எந்த ராசியில் இருக்கிறார் என்பதைப் பொறுத்து, அந்த ராசிக்காரர்களுக்கு ஏற்படும் பலன்கள் மாறுபடும்.
  • இந்த வருட சனி பெயர்ச்சி ரிஷப ராசிக்கு லாப சனி பெயர்ச்சி நடக்க இருக்கிறது. 

பொது  கண்ணோட்டம்

  • ரிஷப ராசியை பொறுத்த வரை, 10யில் இருக்கும் சனியால் பல பிரச்சனைகளை சந்தித்து இருப்பார்கள். மேலும் குருவும் ராசியில் நின்று சில பல சோதனைகளை கொடுத்தார் என்றால் அது உண்மை தான். அது எல்லாம் மாறும் கால வருகிறது.
  • சனி ஒன்பதாம் மற்றும் பத்தாம் வீட்டிற்கும் அதிபதி கொண்ட ரிஷப ராசிக்கு, 11ம் விட்டிற்கு சனி பெயர்ச்சியாவது மிகவும் நல்லது என்று தான் சொல்ல வேண்டும்.
  • இரண்டரை வருடத்திற்கு ஒரு முறை நடைபெறும், சனிப்பெயர்ச்சிகளில் ஏதாவது   ஐந்து ராசிக்காரர்களுக்கு நல்லதாக இருக்கும். இந்த 2025ம் ஆண்டு நடக்க இருக்கும் சனி  பெயர்ச்சி நல்லது செய்ய இருக்கும் ராசியில் ரிஷப ராசி முதல் இடத்தில் இருக்கிறது என்றால் அது மிகையாகாது.
  • சனி மெதுவாக நகரும் கிரகம் என்பதால் நல்ல அதிர்ஷ்டத்தை வழங்குவதற்கும் சற்று நாட்கள் ஆகும். அதாவது குறைந்த பட்சம் 3 அல்லது 4 மாதங்கள் ஆகும்.
  • உடல்நலம் மற்றும் குடும்ப வாழ்க்கையின் உறவுகளில்   நல்ல முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம். மேலும்  தொழிலில் சாதகமான மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
  • அத்துடன் புதிய வீட்டை வாங்குவதற்கும் மாற்றுவதற்கும் இது ஒரு சிறந்த நேரமாக இருக்கும், பயன்பாடுத்து கொள்ளவும்.  நீண்ட கால ஆசைகளும், கனவுகளும் நனவாகும்.
  • பொதுவாக சொன்னால், ஜூன் 2025 முதல் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க நல்ல மாற்றங்களை தரும். மேலும்  ஜூன் 2025 முதல் மே 2026 வரையிலான காலம் நல்ல  அதிர்ஷ்டத்தைத் தரும் எனலாம்.
  • இந்த சனி பெயர்ச்சியில், சனி பகவானின் அருளால் அனுகூலமான பலன்களைப் பெறுலாம்.
  • நீண்ட காலமாகக் கிடைக்காமல் இருந்த பணமும் இந்தக் காலத்தில் கிடைக்கக்கூடும். திடீர் பண ஆதாயம் ஏற்பட வாய்ப்பு உண்டு. நண்பர்களுடன் சுற்றுலா செல்ல வாய்ப்புள்ளது.
  • சனி தனது 3, 7 , 10 பார்வையாக முறையே ராசி, ஐந்தாம் வீடு மற்றும் எட்டாம் வீடு பார்ப்பர்.  கல்வியில் சில இடையூறுகள் ஏற்படும். மேலும்  குழந்தைகளைப் பற்றி  சில கவலைகள் இருக்கலாம்.
  • என்றாலும் ரிஷப ராசிக்கு சனி யோகதிபதி ஆவார். அவர் 11ம் வீட்டிற்கு வருதால்,   வியாபாரத்தில் நல்ல வெற்றியைப் பெறலாம். நீண்ட பயணங்கள் மூலம்  பணி நிறைவேறும். பணப்பற்றாக்குறையால் தடைப்பட்ட வந்த வேலை எல்லாம் நல்ல படி நடக்கும்.
  • பதினொன்றாம் வீட்டில் சனியின் பெயர்ச்சி மிகவும் சாதகமாக இருக்கும். இருப்பினும் இக்காலத்தில் கல்வியில் சில இடையூறுகள் ஏற்படும் இந்த இடையூறுகள் ஜூலை மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையில் மிகவும் கடுமையானதாக இருக்கலாம்.
  • அடுத்து வரும் இரண்டு வருடங்கள், இந்த லாப சனி பெயர்ச்சியால், ரிஷப ராசிகாரர்கள் எடுக்கும் நல்ல முயற்சி,   பெரிய  முழுமையான  வெற்றி கிடைக்கும் என்பது திண்மம்.

குடும்ப வாழ்க்கை

  • 2025ம் ஆண்டு முதல் 3 மாதங்கள் குடும்பத்தில் சில பிரச்சனை இருக்கும் குடும்பத்தில் சின்ன சின்ன விஷயங்களில் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது மிகவும் நல்லது ஆனால் சனி பெயர்ச்சிக்கு பிறகு திருமண வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும்.
  • ஏப்ரல் 2025 முதல் குடும்பத்தில் உள்ள பிரச்சினைகளைத் தீர்க்க நேரமும் சக்தியும் கிடைக்கும் பயன்படுத்தி கொள்ளவும்பிள்ளைகளால் சில பிரச்சனைகள் இருந்தாலும் உங்களின் வழிகாட்டுதலுக்கு ஏற்றவாறு இருப்பார்கள்.
  • வளர்ச்சிக்கும் மற்றும் வெற்றிக்கும்   குடும்பத்தினர் ஆதரவு நல்லபடி கிடைக்கும்  மேலும்  மகன் மற்றும் மகளுக்கு திருமணத் திட்டங்களை செய்படுத்துவதற்க்கு மிகவும் ஏற்ற தருணம் ஆகும்.
  • எந்த ஒரு காரணத்தாலும் குடும்பத்தில் இருந்து பிரிந்து இருந்த ரிஷப ராசிக்காரர்கள் ஒன்று சேர வாய்ப்பு வரும்.
  • குடும்பத்தில் பல சுப நிகழ்ச்சிகளை வெற்றி கரமாக நடத்த முடியும் இந்தச் சனிப் பெயர்ச்சியை நல்ல படி  பயன்படுத்துவதன் மூலம்  வாழ்க்கையில் மிகவும் நல்ல நிலைக்கு செல்ல முடியும்.
  • 2025ம் ஆண்டு முதல் 3 மாதங்கள் குடும்பத்தில் சில பிரச்சனை இருக்கும் குடும்பத்தில் சின்ன சின்ன விஷயங்களில் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது மிகவும் நல்லது ஆனால் சனி பெயர்ச்சிக்கு பிறகு திருமண வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும்.
  • ஏப்ரல் 2026 முதல் குடும்பத்தில் உள்ள பிரச்சினைகளைத் தீர்க்க நேரமும் சக்தியும் கிடைக்கும் பயன்படுத்தி கொள்ளவும்பிள்ளைகளால் சில பிரச்சனைகள் இருந்தாலும் உங்களின் வழிகாட்டுதலுக்கு ஏற்றவாறு இருப்பார்கள்.
  • வளர்ச்சிக்கும் மற்றும் வெற்றிக்கும்   குடும்பத்தினர் ஆதரவு நல்லபடி கிடைக்கும்  மேலும்  மகன் மற்றும் மகளுக்கு திருமணத் திட்டங்களை செய்படுத்துவதற்க்கு மிகவும் ஏற்ற தருணம் ஆகும்.
  • எந்த ஒரு காரணத்தாலும் குடும்பத்தில் இருந்து பிரிந்து இருந்த ரிஷப ராசிக்காரர்கள் ஒன்று சேர வாய்ப்பு வரும்.
  • குடும்பத்தில் பல சுப நிகழ்ச்சிகளை வெற்றி கரமாக நடத்த முடியும் இந்தச் சனிப் பெயர்ச்சியை நல்ல படி  பயன்படுத்துவதன் மூலம்  வாழ்க்கையில் மிகவும் நல்ல நிலைக்கு செல்ல முடியும்.
  • பெண்களுக்கு தைரியம் அதிகரிக்கும் மேலும் பொருளாதார நிலை நன்றாக இருக்கும்.
  • நிதிநிலை பொறுத்துவரை அசையும் மற்றும் அசையாச் சொத்துக்கள் வாங்கும் அமைப்பு ஏற்படலாம்.
  • திருமண வயதில் உள்ள ரிஷப ராசிக்காரர்களுக்கு நிச்சயதார்த்தம் மற்றும் திருமணம் போன்ற நல்ல நிகழ்வுகள் மகிழ்ச்சி தரும் இது திருமணத்திற்கு ஏற்ற காலம் இது ஆகும்
  • குழந்தை பாக்கியத்தை எதிர் நோக்கி காத்து இருப்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்
  • ரிஷப ராசிகாறரால் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சியாகவும் பாதுகாப்பாகவும் மாற்ற இந்த சனிப்பெயர்ச்சியை பயன்படுத்தி கொள்ளவும்

ஆரோக்கியம்

  • மார்ச் 29 2025 அன்று சனி பெயர்ச்சிக்கு பிறகு சனி பகவான் 11வது வீட்டிற்குள் நுழைந்தவதால் ஆரோக்கியத்தை பொறுத்து சாதகமான மாற்றங்களை கட்டாயம் எதிர்பார்க்கலாம். ஏப்ரல், மே மற்றும் ஜூன் 2025 மாதங்களில், படிப்படியாக ஆரோக்கியம் ஸ்திரத்தன்மை பெறும்.
  • கடந்த காலத்தில் அறுவை சிகிச்சை செய்திருந்தால், இப்போது முழு குணமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் மற்றும் சர்க்கரை அளவுகளை கட்டுபடுத்த முடியும் என்பதால் மகிழ்ச்சி உண்டாகும் . பொதுவாக, இந்த நேரத்தில் நல்ல ஆரோக்கியத்தை அனுபவிக்க முடியும்.
  • ஜூன் 2026 ஆரோக்கியத்தில் சிறிய பின்னடைவை ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றாலும் பெரிய பிரச்னைகள் வர வாய்ப்பு இல்லை.
  • ஜூன் 2027 க்குப் பிறகு சிறந்த காலம், குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியமும் நல்ல நிலையில் இருக்கும்.
  • நீண்ட நாட்களாக அலைக்கழித்து வந்த மனக்குழப்பங்கள் முற்றிலும் நீங்கி, மனதில் அமைதி நிலவும்.
  • பொதுவாக இந்த இரண்டரை வருடங்களை பொருத்தவரை ரிஷப ராசிகாரர்களுக்கு ஆரோக்கியம் மேம்படும்.

தொழில் மற்றும் நிதி நிலை

  • சொந்த தொழில் செய்பவர்கள்மற்றும் வியாபாரம் செய்பவர்கள் தொழிலை விரிவு படுத்தலாம் அதற்கு இந்த சனி பெயர்ச்சி உதவும். புதிய தொழில் தொடங்க திட்டமிடுபவர்களுக்கு இது நல்ல நேரமாகவே இருக்கும்.
  • வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். தொழில் சார்ந்து நல்ல செய்தி வரும்.
  • உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வால் வருமானம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் அனுசரணையால் பதவி உயர்வு கிடைக்கும்.
  • பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டு கடன் தொல்லைகள் நீங்கி மனதில் நிம்மதி ஏற்படும். பொது வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைத்து முன்னேற்றம் கிடைக்கும்.
  • திருமணம், கிரகப் பிரவேசம் போன்ற சுபகாரியங்கள் வெற்றிகரமாக நடைபெறும்
  • சொந்த தொழில் செய்பவர்கள்மற்றும் வியாபாரம் செய்பவர்கள் தொழிலை விரிவு படுத்தலாம் அதற்கு இந்த சனி பெயர்ச்சி உதவும். புதிய தொழில் தொடங்க திட்டமிடுபவர்களுக்கு இது நல்ல நேரமாகவே இருக்கும்.
  • வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். தொழில் சார்ந்து நல்ல செய்தி வரும்.
  • உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வால் வருமானம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் அனுசரணையால் பதவி உயர்வு கிடைக்கும்.
  • பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டு கடன் தொல்லைகள் நீங்கி மனதில் நிம்மதி ஏற்படும். பொது வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைத்து முன்னேற்றம் கிடைக்கும்.
  • திருமணம், கிரகப் பிரவேசம் போன்ற சுபகாரியங்கள் வெற்றிகரமாக நடைபெறும்
  • உபரி வருமானம் அதிகரித்து பொருளாதார நிலை மேம்படும். கால்நடை வளர்ப்பு மற்றும் கல்வித் துறையில் ஈடுபடுவோருக்கு புதிய வாய்ப்புகள் கிடைத்து முன்னேற்றம் காணலாம்.
  • அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களில் அதிகரிப்பு ஏற்படலாம். நீதிமன்ற வழக்கு ஏதாவது நடந்து கொண்டிருந்தால், அதில் வெற்றி கிடைக்கும்.
  • வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைத்து நல்ல லாபம் கிடைக்கும். விவசாயத்தில் இருந்து வந்த சோர்வு நீங்கி, விளைச்சல் அதிகரித்து மகிழ்ச்சி உண்டாகும்
  • கலைத்துறையில் இவர்கள் இது வரை எதிர்கொண்டு வந்த சவால்கள் மற்றும் பிரச்சனைகள் படிப்படியாக குறையும். சிந்தனை தெளிவாக இருக்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் போது விவேகமாக செயல்பட வேண்டும்.

பரிகாரம்

  • இந்த நேரத்தில் ஆன்மீக ஆதரவைத் தேடுவது மிகவும் நன்மை பயக்கும். சிவபெருமானிடம் பிரார்த்தனை செய்வதும், லலிதா சஹஸ்ர நாமத்தை சொல்வது அலல்து கேட்பதும் மிகவும் நல்லது.
  • மேலும் கால பைரவர் அஷ்டகம் படிப்பது அல்லது கேட்பது மன ஆறுதலையும் அமைதியையும் அளிக்கும்.
  • சனிக்கிழமை விரதம் இருந்து கணபதி, அனுமன் மற்றும் சனி பகவானை வழிபடுவது நல்லதை விரைவில் கொண்டுவர உதவும்.
  • முடிந்தவர்கள் சனிக்கிழமை அன்று அன்ன தானம் செய்யலாம். மேலும் சனி பகவானுக்கு எள் எண்ணெய் அபிஷேகம் செய்யலாம் .
  • செவ்வாய் கிழமைகளில் துர்க்கை வழிபாடு செய்து வர, தைரியம் அதிகரிக்கும்.

மேஷ ராசி - சனி பெயர்ச்சி பலன்கள் - 2025

சனி பெயர்ச்சி- 2025- மேஷ ராசி

மேஷ  ராசிக்கு ஏழரை சனி ஆரம்பம் .. லாப சனி முடிந்து விட்டது...

ஏழரை சனி என்றால் என்ன?



  • ஒவ்வொரு கிரகமும் 12 ராசிகளை சுற்றி வர சில காலங்கள் எடுத்து கொள்ளும், அதில் சனி பகவான் ஒரு முறை முழுவதுமாக சுற்றி வர 30 ஆண்டு காலம் ஆகும்.
  • அப்படி ஒரு மனிதனின் வாழ்வில் ஏழரை சனி 30 வருடங்களுக்கு ஒரு முறை வரக்கூடும். அதில் முதல் முறை வருவதற்கு மங்கு சனி என்றும், இரண்டாவது முறை வருவதற்கு பொங்கு சனி என்றும், 3ம் முறையாக வருவதற்கு மரணச் சனி என்றும் குறிப்பிடப்படுகிறது.  ஒரு ராசிக்கு முந்தைய ராசியில் சனி வந்து அமரும்போது ஏழரை சனி ஆரம்பிக்கிறது. சனி ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை ஆண்டுகள் தங்கியிருப்பார்.
  • ஜென்ம ராசிக்கு முந்தைய ராசி அதாவது 12ம் இடத்தில் சனி வரும்போது ஏழரை சனி ஆரம்பம், அந்த இரண்டரை வருடம் இருக்கும் சனியை விரைய சனி ஆகும்
  • அதுபோல் ஜென்ம ராசிக்கு சனி வந்து இருக்கும் இரண்டரை வருடம் ஜென்ம சனி என்று அழைக்கப்படுகிறது.
  • ஜென்ம ராசிக்கு அடுத்த ராசி அதாவது இரண்டாமிடத்தில் சனி பெயர்ச்சியாகிஇருக்கும் அந்த  இரண்டரை வருடத்தை பாத சனி என்று சொலப்படுகிறது.
  • 30 வருடத்திற்கு ஒரு முறை சனி மீன ராசிக்கு வரும் போது, மேஷ ராசிக்கு ஏழரை சனி ஆரம்பம் என்று அர்த்தம். ஒவ்வொருவருக்கு அதிக பட்சமாக 3 சுற்றுகள் சந்திக்க நேரிடும். இந்த சுற்று மேஷ ராசிகாருக்கு முதல் சுற்று என்றால் அதாவது 25 அல்லது 26 வயதுக்கு குறைவானவர்களுக்கு சனி தன் வழியில் வாழ்க்கை பாடத்தை  கற்று தருவார். மிகவும் கடினமான ஒன்று என்று தான் சொல்ல வேண்டும். அதாவது மங்கு சனி என்று சொல்வார்கள். மங்குசனி  சிறிய வயதில் வருவதால்  அறிவு, கல்வி, வேலை வாய்ப்பு அனைத்தையும் மங்க வைத்து விடும் அல்லது நல்லபடி அமைக்க வழியை வலியுடன் காட்டுவார் என்று சொல்லபடுகிறது.
  • இரண்டாம்  சுற்று என்றால் அதிக பட்சம் 30 வயதில் (சிலருக்கு 25 அல்லது  வயதில்) வரும் ஏழரை சனியை பொங்கு சனி என்று சொல்வார்கள். இந்த ஏழரை வருடத்தில் கஷ்டங்களை கொடுத்தாலும் பல அனுபவங்களையும், வாய்ப்புக்களையும் கொடுத்து உயர்த்தி விடும்
  • முன்றாம் சுற்று என்றால் அதிக பட்சம் 60 வயதில் (சிலருக்கு 54 அல்லது 56 வயதில்) வரும் ஏழரை சனியை மரண சனி என்பார்கள். உடல் ஆரோக்கியம் பாதிக்கும் என்பதால் கவனம் அவசியம் ஆகும்.

பொது கண்ணோட்டம்

  • மேஷ ராசிக்கு ஏழரை சனி ஆரம்பகிறது என்றாலும் ஆரம்பத்தில் பொதுவாக பிரச்சனைகள் குறைவாக இருக்கும். 2025ம் ஆண்டை பொறுத்தவரை நன்றாகவே இருக்கும் எனலாம் பொதுவாக இந்த சனிப் பெயர்ச்சியின் மிகவும் சவாலான காலகட்டம் 2026ம் ஆண்டாக இருக்கலாம் என்று தான் சொல்ல முடியும் இந்த ஆண்டை பொறுத்தவரை இந்த ஆரம்ப காலகட்டத்தில்ஆன்மீக வளர்ச்சி மற்றும் சுய முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உள்ள ஆண்டாகவேஇருக்கலாம்.இனி வரும் ஆண்டுகளில் எதிரிகள் ஆதிக்கம் செலுத்த முயற்சிப்பார்கள்.
  • ஒருவரையும் நம்பி செயல்பட முடியாது தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்க வேண்டிய நேரமிது வீண்பழி ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவும் விரயங்கள் சற்று அதிகமாக இருக்கும்.
  • மற்றவர்களுக்காக பொறுப்பு ஏற்பது பிரச்னையை கொடுக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும் புதிதாக தொழில் ஆரம்பிக்க நினைப்பவர்கள் கவனமோடு செயல்பட வேண்டும்.
  • பொதுவாக இந்த பெயர்ச்சி ஆன்மீக பலத்தை அதிகரிக்க செய்யும் என்று சொல்லாம்
  • இந்த சனி பெயர்ச்சியின் போது மேஷ ராசிக்காரர்களுக்கு பல சாதகமான அம்சங்கள் என்றால் தொழிலில் முன்னேற்றம் மற்றும் புதிய வாய்ப்புகள் உருவாகும். தொழில், வியாபாரம், உத்தியோகத்தில் எந்தவொரு குறையும் இருக்காது. முதல் பகுதியில் குடும்ப உறவுகளில் மகிழ்ச்சி நிலைத்து, பொருளாதாரத்தில் வளர்ச்சி காணலாம். நல்ல முயற்சிகள் ஏற்ற வெற்றி உண்டாகும், மேலும் வாழ்க்கையில் நிம்மதி உருவாகும்.
  • என்றாலும் மேஷ ராசி ஏழரை சனி நடப்பதால் சவால்களும் வாய்ப்புகளும் நிறைந்த காலமாக இருக்கும். ஏழரை சனி ஆரம்ப காலம் என்பதால் எந்த முயற்சிகளிலும் திட்டமிட்டு செயல்படுவது மிக முக்கியம். வேலை, பொருளாதாரம், உறவுகள் போன்றவற்றில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அவசரமான முடிவுகளை தவிர்த்து, நீண்டகால விளைவுகளை கருதி கொண்டு செயல்பட வேண்டும்.
  • ஜூலை மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையில் சனி பகவான் வக்ர நிலையில் இருக்கும் போது, பிரச்சனைகள் மேலும் அதிகரிக்கலாம். எனவே கவனமாக இருக்க வேண்டும்.
  • மேஷ ராசிக்கு இந்த ஏழரை சனி காலம் வாழ்க்கை பாடத்தை கற்றுக் கொள்ள கூடிய வகையில் அனுபவத்தை சனி கொடுப்பார்.

குடும்ப வாழ்க்கை

  • மற்ற கிரகங்களின் கோசார பலன்களின் காரணமாக, சனிப்பெயர்ச்சிக்கு பிறகு அதாவது மார்ச் 2025 முதல் சில மாதங்கள் மிகவும் சிறப்பாக இருக்கும். மேலும் பிப்ரவரி 2026ம் ஆண்டு வரை குடும்ப விஷயங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும். அனுசரணையான பேச்சால், குடும்பத்தில் வாழ்க்கை துணையுடன் இருந்த பிரச்சனைகள் தீரும்.
  • பொதுவாக 2025ம் ஆண்டு குடும்ப வாழ்க்கை பொறுத்து சற்று சாதகமாக தான் இருக்கும் எனலாம்.
  • என்றாலும் மார்ச் 2026 முதல் மார்ச் 2027 வரையிலான காலம் சவாலானதாக இருக்கலாம். இந்த சமயத்தில் குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு பெரிதாக இருக்காது.
  • குடும்ப அரசியல் தலை தூக்கும் என்பது குடும்ப உறவுகளிடம் மனம் திறந்து பேச வேண்டும். ஒளிவு மறைவு இன்றி பேசுவது பாதி பிரச்சினைகளைத் தீர்த்துவிடும், என்றாலும் பேச்சில் கவனம் தேவை.
  • செய்ய நினைக்கும் சுப காரியங்கள் தள்ளி போகலாம் அல்லது தடையும் படலாம். இதனால் விரக்தி மற்றும் மன வேதனையை ஏற்படுத்தலாம். இதுவும் கடந்து போகும் என்று அமைதியாக விட்டுவிடுவது நல்லது.
  • கருத்து வேறுபாடுகள் காரணமாக கணவன் மனைவி உறவு பாதிக்கப்படலாம். என்றாலும் சுமுகமாக பேசி அவற்றை தீர்த்துக் கொள்ளவும் முடியும்.
  • அக்டோபர் 2027 முதல் தற்போதைய சனிப்பெயர்ச்சியின் கடைசி ஆறு மாதங்கள் குடும்பப் பிரச்சனைகளை முழுமையாக தீர்க்க முடியாது என்றாலும் இந்த பிரச்சனைகளில் இருந்து ஓரளவு நிவாரணம் கிடைக்கும் எனலாம்.
  • பொதுவாக, இனி வரும் ஆண்டுகளில் பொறுமை மிகவும் அவசியம். குடும்பத்தின் தேவைகளைப் புரிந்து கொள்வதில் அதிக நேரம் செலவிட வேண்டும். சமரச பேச்சு வார்த்தை மூலம் உறவில் மோதல் வராமல் தடுக்கலாம்.
  • மேலும் வாழ்க்கைத் துணையிடம் உள்ள குறைகளைப் பார்க்காமல் நிறைகளைபார்க்க வேண்டும்.
  • காதலை பொறுத்தவரை சனிப்பெயர்ச்சியின் முதல் கட்டத்தில், அதாவதுஆரம்பத்தில்சிறப்பாக இருக்கும்.
  • காதல் உறவை திருமண உறவாக மாற்றும் எண்ணம் இருக்கும் பட்சத்தில் கவனமும் எச்சரிக்கையும் தேவை. சூழ்நிலையை பொறுமையுடன் கையாள வேண்டும்.
  • புதிதாக திருமணமானவராக இருந்தால், ஜூலை 2025 முதல் திருமண வாழ்க்கையில் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் இன்னும் கவனமாக இருக்க வேண்டும்.
  • என்றாலும் சனி தனது மூன்றாம் பார்வையால் குடும்ப ஸ்தானத்தைப் பார்ப்பதால், பேச்சு திறன் மற்றும் அனுபவ அறிவு வெளிப்படும். பேச்சில் கவனம் இருந்தால் வாழ்க்கை துணையுடன் நிலவி வந்த மனக்கசப்புகள் குறைந்து நல்ல ஒற்றுமை ஏற்படும்.

ஆரோக்கியம்

  • அதிக வேலை மற்றும் குடும்பப் பொறுப்புகள் காரணமாக கவலைகள், தூக்கம் இன்மை, பதற்றம் அதிகரிக்கும்.
  • எதிர்பாராத மருத்துவச் செலவுகளை எதிர்கொள்வதை விட தயாராக இருக்க வேண்டும். காப்பீடுகளில் கவனம் அவசியம்.
  • இந்த வருடம் ஆரோக்கிய பிரச்சனை குறைவாக இருக்கும். இது 2026ம் ஆண்டுக்கு பிறகு படி படியாக அதிகரிக்க வாய்ப்பு உண்டு கவனம் அவசியம்.
  • உடல் ஆரோக்கியத்தை பராமரிக்க அவ்வப்போது மருத்துவ ஆலோசனை மேற்கொள்ளுங்கள்.
  • கண்களில் எரியும் உணர்வு, கண்களில் நீர் வடிதல், பார்வை இழப்பு, காலில் காயம், சுளுக்கு போன்ற சிறு சிறு பிரச்சனைகள் தொந்தரவு செய்யலாம்.
  • மேலும் ஜீரண சக்தி குறையும் என்பதால் சிறுநீர் மற்றும் மலம் சம்மந்தப்பட்ட உறுப்புகளில் பிரச்சனைகள் தலை தூக்கும் என்பதால் கவனம் அவசியம். ஏற்கனவே பிரச்சனை இருந்தால் அது அதிகரிக்க வாய்ப்பும் உள்ளது. முடித்தளவு வெளி உணவை தவிர்க்கவும்.

தொழில் மற்றும் நிதி நிலை

  • சனிக்கு 3, 7, 10 இடங்களை பார்ப்பார் அந்த வகையில் பன்னிரண்டாம் வீட்டிற்கு வரும் சனியின் பார்வைகள் மேஷ ராசியின்இரண்டாம் வீடு ஆறாம் வீடு மற்றும் ஒன்பதாம் வீடு ஆகிய வீடுகளில்விழுகிறது வெளியூர் பயணம் மற்றும் நீண்ட நாள் வெளிநாட்டில் தங்க வேண்டும் என்ற ஆசை நிறைவேறும் என்றாலும் செலவுகள் கட்டுக்கு அடங்காமல் இருக்கும்
  • வெளிநாடுகளுடன் தொடர்பு கொண்ட ஏதேனும் ஒரு தொழிலைச் செய்தாலோ அல்லது பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிந்தாலோ வெளிநாட்டு மூலங்களிலிருந்து பணம் கிடைக்கும் வாய்ப்புகள் உண்டு எனலாம்.
  • கூட்டுத் தொழிலில் இருந்து விலகி சுய தொழில் செய்ய எடுத்த முயற்சி கைகூடும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்கும்.
  • இடமாற்றம், ஊர் மாற்றம் எதிர்பாராத விதத்தில் வந்து மனதை மகிழ்விக்கும். தொழிலில் புதிய பங்குதாரர்களை சேர்த்துக்கொள்ளும் எண்ணமும், அதற்கு உண்டான சந்தர்ப்பமும் அமையும்.
  • வீண் விரயங்கள் ஏற்படாமல் இருக்க சுபவிரயங்களை மேற்கொள்வது நல்லது.
  • உத்தியோகத்தில் சுதந்திரமாகச் செயல்பட முடியவில்லையே என்று கவலை உண்டாகும்.
  • சனிக்கு 3, 7, 10 இடங்களை பார்ப்பார் அந்த வகையில் பன்னிரண்டாம் வீட்டிற்கு வரும் சனியின் பார்வைகள் மேஷ ராசியின்இரண்டாம் வீடு ஆறாம் வீடு மற்றும் ஒன்பதாம் வீடு ஆகிய வீடுகளில்விழுகிறது வெளியூர் பயணம் மற்றும் நீண்ட நாள் வெளிநாட்டில் தங்க வேண்டும் என்ற ஆசை நிறைவேறும் என்றாலும் செலவுகள் கட்டுக்கு அடங்காமல் இருக்கும்
  • வெளிநாடுகளுடன் தொடர்பு கொண்ட ஏதேனும் ஒரு தொழிலைச் செய்தாலோ அல்லது பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிந்தாலோ வெளிநாட்டு மூலங்களிலிருந்து பணம் கிடைக்கும் வாய்ப்புகள் உண்டு எனலாம்.
  • கூட்டுத் தொழிலில் இருந்து விலகி சுய தொழில் செய்ய எடுத்த முயற்சி கைகூடும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்கும்.
  • இடமாற்றம், ஊர் மாற்றம் எதிர்பாராத விதத்தில் வந்து மனதை மகிழ்விக்கும். தொழிலில் புதிய பங்குதாரர்களை சேர்த்துக்கொள்ளும் எண்ணமும், அதற்கு உண்டான சந்தர்ப்பமும் அமையும்.
  • வீண் விரயங்கள் ஏற்படாமல் இருக்க சுபவிரயங்களை மேற்கொள்வது நல்லது.
  • உத்தியோகத்தில் சுதந்திரமாகச் செயல்பட முடியவில்லையே என்று கவலை உண்டாகும். 

பரிகாரம்

  • ஞாயிற்றுக்கிழமைகளில் அனுமன் சாலிசாவைக் கேட்பது மிகவும் வலிமை பெற உதவும்.
  • பௌர்ணமி நாட்களில் சத்தியநாராயண விரதத்தை மேற்கொள்வது மிகவும் நன்மை தரும்.
  • முடிந்தவர்கள், சனிக்கிழமையும் துப்புரவு பணியாளர்களுக்கு காலனி, குடை, சாப்பாடு வாங்கி கொடுக்கலாம்.
  • செவ்வாய்க் கிழமைகளில் அருகில் உள்ள கோவிலில் முருகன் வழிபாடு செய்வது நல்லது.
  • உடல் ஆரோக்கியத்தை மனதில் கொண்டு, சனிக்கிழமைகளில் மது மற்றும் அசைவ உணவுகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும்
  • நாய்கள், காக்கைகள் மற்றும் பறவைகளுக்கு சனிக்கிழமைகளில் உணவு கொடுப்பது மிகவும் நல்லது.