இரண்டாம் வீட்டு அதிபதி ஒருவரின் ஜாதகத்தில் 12 வீடுகளில் எந்த வீட்டில் இருந்தால் பலன்கள் விவரம் :
1ம் வீட்டில் இருந்தால்:
- நன்றான குடும்ப வாழ்க்கை அமையும் சுயமாக சம்பாதித்து முன்னுக்கு வருவார்.
- வாக்குவன்மையுடன் , செல்வமும் செல்வாக்குயுடன், அறிவாளியாகவும் நீண்ட ஆயுளுடன், நல்ல கண் பார்வையுடனும் இருப்பர்
- குடும்ப வாழ்க்கை நன்றாக அமையும்.
- பணப்புழக்கம் அதிகமாக இருக்கும் மொத்தத்தில் கொடுத்துவைத்தவர்.
- சத்திய வாக்கு வன்மையுடன் கண்டிப்பாக பேசுபவராகவும் இருப்பர்(வாக்குக்கு கட்டுப்பட்டவர்)
- சகோதர் மூலம் வருமானம் கிடைக்கும்.(ஆனால் அசுப பலமாகியிருந்தால் சகோதரர்கள் அரிஷ்டம்)
- அடிமையாகவும், கல்வி ஞானம் குறைந்தவராகவும் (அ) கல்வி பயில முடியாத சூழ்நிலை அமைய பெற்றவர்
- வீடு வாகனம் மூலம் வருமானம் உண்டு
- தாயார், மாமக்களின் ஆதரவு பெற்றவராகவும் இருப்பர்
- கல்வி பெற்றவராகவும், வியாபாரத்தில் நாட்டம் உடையவராகவும் இருப்பர்
- திடிர் என்று பணவரவு இருக்கும் லாட்டரி அல்லது ரேஸ் மூலம் பணவரவு இருக்கும்.
- புத்திரர்களின் மற்றும் பெரிய மனிதர்களின் நட்பையும், ஆதரவையும் பெற்றவர்
- 5ம் கிரகம் வலுத்து இருந்தால் சந்தன லாபம் , செல்வாக்கு, புத்தி கூர்மை, பதவி உண்டாகும் .
- வேலையின் மூலம் பணவரவு இருக்கும்.
- வியாதி பெற்றவராகவும் , புத்திரர்கள் எதிராகவும் , கடன் தொல்லைகள் அமைய பெறுவார்.
- ஆனால் சுப பலன் பெற்று இருந்தால் எதிர் மறையான நிலை அமையும்
- மனைவி அல்லது கணவன் மூலம் வருமானம் இருக்கும்
- சிலருக்கு அந்நிய நாட்டின் மூலமாக வருமானம் இருக்கும்.
- செல்வத்துடன் இருந்தாலும் பெண்களால் (ஆண்களால் இருந்தால் பெண்கள் விஷயத்திலும்) செலவு ஏற்படும்
- இந்த வீடு மறைவு ஸ்தானம் ஆகியதால் அவ்வளவு நல்லதல்ல .
- வாக்குவன்மையற்றவராகவும், பேச்சில் இனிமை இல்லாத தன்மை உடையவராகவும் இருப்பர்
- எவருடைய பேச்சுக்கு மதிப்பு கொடுக்காதவராகவும், விரயங்களை செய்பவராகவும் இருப்பர்
- தந்தை வழியாக பணம் வரும் அல்லது அந்நிய நாட்டின் மூலமாக பணவரவு இருக்கும்.
- பெரியவர்களின் ஆசிர்வத்தையும், சொத்து விருத்தி செய்யும் குணமுடையவராகவும் பெற்றவர்
- தொழில் செய்து சம்பாதிப்பார்.
- கல்வியில் திறமை, சாஸ்திர அறிவு, நல்ல தேஜஸ் , செல்வாக்கு , செல்வம் பெற்றவர்கள்
- வாக்கு திறமை பெற்றவராகவும், விசால குணம் பெற்றவராகவும், சகல சௌகர்யங்களை பெற்றவராகவும் இருப்பர்
- நல்ல பணவரவு இருக்கும். அண்ணன் மூலமாகவும் பணவரவு உதவி இருக்கும்
- மன அமைதியுடன், சந்தோஷதத்துடன் கூடிய குடும்பம் அமையும்
- பணம் விரையமாகும் ( இது நல்ல இடமில்லை- மறைவு ஸ்தானம் ) .
- விண் பேச்சு பேசுபராகவும் , சதா சுற்றி திரியும் குணமுடையவராகவும் , தன்மதிப்பை தானே கெடுக்கும் குணமுடையவராக இருப்பர்
- சுப பலமாகியிருந்தால் நல்வழியில் செய்யும் நிலையும் , வரவும் செலவும் உடனுக்குடன் நேரிடுதல் மற்றும் பிற இடங்களில் வாழும் சூழல் அமையும்
இவையாவையும் பொது பலனே. சுப, அசுப கிரக பார்வையினால் மற்றும் சேர்க்கையினால் பலன்கள் மாறுபடும்.
முன்புறம், 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12